Home English Tamil
     
   
 
 அந்தமானில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கையர் கைது.
 10.03.2010 - புதன்கிழமை

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டடிருந்த மேலும் சில இலங்கையர்கள் நேற்று இந்திய கரையோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தமான் தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் ஆறு பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களது படகு ஒன்றும் கரையோர காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது வழங்கு தொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஐந்தாம் திகதியும் இவ்வாறு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்டிருந்த ஐந்து இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.