Home English Tamil
     
   
 
 2010ம் ஆண்டிற்கான குறைமதிப்பீட்டு அறிக்கை எதிவரும் ஏப்ரல் முதல்வாரமளவில் சமர்ப்பிக்கப்படும். - பிரதி நிதி அமைச்சர்.
 08.02.2010 - திங்கட்கிழமை

2010ம் ஆண்டிற்கான குறைமதிப்பீட்டு அறிக்கை எதிவரும் ஏப்ரல் மாதம் முதல்வாரமளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதிநிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களுக்கு மாத்திரமே அமுலில் இருக்கும் நிலையில் எதிர்வரும் ஏப்பிரல் மாதத்தின் பின்னர் இடைக்கால கணக்கறிக்கையை மேலும் நீடிக்கவேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.