 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | வடமராச்சியில் இரண்டு படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு |
| | | 21.08.2008 - வியாழக்கிழமை
வடமராச்சி வல்லிப்புரம் பகுதியில் புலிகள்; மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு இராணுவ படைவீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் பலாலி இராணுவ வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து வல்லிபுரம் பகுதியில் இராணுவத்தினர் விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |