Home English Tamil
     
   
 
 தமிழகத்திற்கு 12 பேர் அகதிகளாகச் சென்றுள்ளனர்
 

20.08.2008 - புதன்கிழமை

இலங்கையில் இருந்து மேலும் சிலர் அகதிகளாக தமிழகம்
சென்றுள்ளனர்.
மன்னார், வவுனியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 12 பேரே நேற்று முன்தினம் தமிழகம் அரிச்சல்முனையைச் சென்றடைந்துள்ளனர்.
இவர்களில் 4 குழந்தைகளும், 3 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.