வெளிநாட்டு செய்திகள்

ஆப்கான் – பாகிஸ்தான் இடையேயான எல்லைப்பகுதி  மூடப்பட்டது!

Sunday, August 21st, 2016
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை வாயிலைத் திரும்ப திறக்கும் பிரச்சனை குறித்து இருநாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிந்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

அரசியல் தணிக்கைக்கு எதிராக ஹொங்கொங் மக்கள் போராட்டம்!

Sunday, August 21st, 2016
அடுத்த மாதம் நடைபெறுகின்ற சட்டமன்றக் கவுன்சில் தேர்தல்களில் “அரசியல் தணிக்கை” என்று மக்கள் கருதுகின்றவைகளுக்கு எதிராக நூற்றுக்கணக்கான ஹொங்கொங் மக்கள் திரண்டு தெருக்களில்... [ மேலும் படிக்க ]

டாக்கா வணிக வளாகத்தில் தீ விபத்து!

Sunday, August 21st, 2016
வங்கதேச தலைநகரான டாக்காவில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்துஏற்பட்டள்ளதாக செய்திகள் கூறுகின்றன. பசுந்தரா நகரில் உள்ள வணிக வளாகத்தின் ஆறாவது மாடியில்... [ மேலும் படிக்க ]

எல்லையில் ஊடுருவ முயன்ற  பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக் கொலை!

Sunday, August 21st, 2016
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குபுவாரா மாவட்டத்திற்கு உள்பட்ட தாங்தார் செக்டாரில் இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவ முயற்சி செய்தனர். அப்போது பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர்... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஐநாவுக்கு எச்சரிக்கை!

Sunday, August 21st, 2016
அரசின் போதை மருந்து எதிர்ப்பு பரப்புரையில் சர்வதேச விதிகளுக்கு புறம்பாக நுற்றுக்கணக்கான பேர் கொல்லப்பட்டுள்ளதற்கு பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோவை ஐநா... [ மேலும் படிக்க ]

துருக்கி திருமண நிகழ்வில் தற்கொலை தாக்குதல்: 30 பேர் பலி!

Sunday, August 21st, 2016
துருக்கியின் தென் கிழக்கில் அமைதிருக்கும் காஸியன்டெப் என்ற இடத்தில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது நடைபெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 90-க்கு... [ மேலும் படிக்க ]

இராணுவ ரகசியத்தை விற்க முயன்றார் சுவாதி – ராம்குமாரின் தாய் தகவல்!

Sunday, August 21st, 2016
கடந்த ஜுன் மாதம் 24ஆம் தேதி, சென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் இன்ஜினியர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை தொடர்பாக, செங்கோட்டையை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

சிரியா போரில் தீர்வு காண முயல்கின்றோம் – துருக்கி பிரதமர்!

Sunday, August 21st, 2016
சிரியாவில் நடைபெற்று வரும் மோதலுக்கு தீர்வு காண்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்க துருக்கி முயன்று வருவதாக துருக்கி பிரதமர் பினாலி இல்டிரிம் தெரிவித்துள்ளார். இன வேறுபாடுகளால் சிரியா... [ மேலும் படிக்க ]

உர்ஜித் படேல் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநரானார்!

Sunday, August 21st, 2016
இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, ரிசர்வ் வங்கியின் துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார். செப்டம்பர் முதல் வாரத்தில் தற்போதைய... [ மேலும் படிக்க ]

முறையாக அனுமதி பெறாமையால் 7 மில்லியன் டாலர் கை நழுவிப் போன சோகம்!

Sunday, August 21st, 2016
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட போது, அதில் ஈடுபட்ட அமெரிக்க கடற்படை (சீல்) அதிகாரி ஒருவர் அந்த சோதனையில் தன்னுடைய பங்கு குறித்து எழுதிய புத்தகத்தின் மூலம் கிடைத்த சுமார் 7 மில்லியர்... [ மேலும் படிக்க ]