வெளிநாட்டு செய்திகள்

போதைக்கெதிரான யுத்தத்தில் இதுவரை 1,900 பேர் பலி!

Wednesday, August 24th, 2016
பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியாக இவ்வாண்டு மே மாதத்தில் றொட்ரிகோ டுட்டேர்ட்டே தெரிவுசெய்யப்பட்ட பின்னர், 1,900க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக... [ மேலும் படிக்க ]

சவுதி அரேபியாவில் வேலையிழந்து நிர்க்கதியான இந்தியர்கள் நாடு திரும்ப சுஷ்மா சுவராஜ் அழைப்பு!

Wednesday, August 24th, 2016
வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் வேலையிழந்து, வறுமையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டுமென்று இந்திய வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேட்டுக்... [ மேலும் படிக்க ]

நேட்டோவின் தீர்மானத்தை அமெரிக்கா மதிக்கும்: துணை அதிபர் ஜோ பைடன்!

Wednesday, August 24th, 2016
பால்டிக் குடியரசு நாடுகள் தாக்குதலுக்கு உட்பட்டால், அவர்களை பாதுகாப்பதாக நேடோ உறுதியளித்திருப்பதை அமெரிக்க மதிக்கும் என பால்டிக் குடியரசிற்கு அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன்... [ மேலும் படிக்க ]

முக்கிய நகரை மீட்க தீவிர தாக்குதலில் ஈராக் ராணுவம்!

Wednesday, August 24th, 2016
ஈராக்கின் வடக்கு நகரமான காயாராவை மீட்கும் முயற்சியாக, இராக் ராணுவம் தீவிரத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் தலைமையில் அமைந்துள்ள கூட்டுப்படை, உயர் ரக ராணுவ பிரிவுகளுக்கு... [ மேலும் படிக்க ]

வோஷிங்டன் மீது அணுகுண்டு வீசுவோம் – மிரட்டும் வட கொரியா!

Wednesday, August 24th, 2016
அமெரிக்க தலைநகரான வாஷிங்டன், தென் கொரியா தலைநகரான சியோல் ஆகிய இரு நகரங்கள் மீது அணுகுண்டு வீசி சாம்பலாக்குவோம் என வட கொரியா மிரட்டல் விடுத்துள்ளது. ஐ.நா சபையின் எச்சரிக்கையை மீறி... [ மேலும் படிக்க ]

தாய்லாந்தில் கார் வெடிகுண்டு தாக்குதல்: ஒருவர் பலி!

Wednesday, August 24th, 2016
  தாய்லாந்தில் கடற்கரை நகரமொன்றில் ஹொட்டல் முன்பு கார் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். 30 பேர் படுகாயமடைந்துள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்லாந்தில் சுற்றுலா... [ மேலும் படிக்க ]

தாயாரின் அஸ்தியுடன் மரத்தான் போட்டியில் பங்கேற்ற மகள்!

Wednesday, August 24th, 2016
கனடாவில் உயிரிழந்த தாயாரின் சாம்பலை எடுத்துக்கொண்டு மரத்தான் போட்டியில் பங்கேற்று மகள் வெற்றி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எட்மோண்டன் நகரில் ரிபேக்கா... [ மேலும் படிக்க ]

29ஆம் திகதி சசிகலா புஷ்பாவை ஆஜராகுமாறு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Wednesday, August 24th, 2016
சசிகலா புஷ்பா, கணவர், மகன் ஆகியோர் 29 ம் திகதி நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.யின் வீட்டில் வேலை... [ மேலும் படிக்க ]

இலங்கையரை தேடி தமிழக பொலிஸார் வலைவீச்சு!

Wednesday, August 24th, 2016
இலங்கையை சேர்ந்த தியாகராஜன் (வயது 45) என்பவர், அவரது மனைவி மேகலா (வயது 42)வுடன் கடந்த ஏழு ஆண்டுக்கு முன் இலங்கையிலிருந்து வீசா மூலம் திருச்சி வந்துள்ளார். அங்கிருந்து திருப்பூர் சென்ற... [ மேலும் படிக்க ]

ஹிலாரியை விசாரணை செய்ய வேண்டும் – ட்ரம்ப் கோரிக்கை!

Wednesday, August 24th, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் மீதான புகார்கள் குறித்து, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட... [ மேலும் படிக்க ]