இந்தியாவில் வெள்ளத்தால் 150க்கும் அதிகாமானோர் பலி!
Thursday, August 25th, 2016
வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடுமையான பருவமழை வெள்ளம் காரணமாக 150க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பீகார் மற்றும் இந்தியாவின் கிழக்கு பகுதி நகரங்களில்... [ மேலும் படிக்க ]


