செய்திகள்

நுளம்புக்குப் புகை மூட்டிய பெண் தீயில் கருகி உயிரிழப்பு!

Thursday, January 16th, 2025
நுளம்புக்குப் புகை மூட்டிய சமயம் சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ். கரவெட்டி மேற்கு - கவுடாலைப் பகுதியில்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறையில் NPP ஆதரவாளர்கள் மீது துரத்தித் துரத்தி வாள் வெட்டு – இருவர் படுகாயம்!

Thursday, January 16th, 2025
தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது யாழ். பருத்தித்துறை பகுதியில் அடையாளம் தெரியாதோரால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொலைபேசி மூலம்... [ மேலும் படிக்க ]

வெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் விற்றுத் தீர்ந்த புகையிரத டிக்கெட்டுக்கள் –  சந்தேகத்தில் குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு!

Thursday, January 16th, 2025
இலங்கையில் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான எல்லவுக்குச் செல்லும் ரயில்களுக்கான இ-டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்பனை செய்யப்பட்டதன் பின்னணியில் சந்தேகிக்கப்படும் சதி குறித்து... [ மேலும் படிக்க ]

ஆசி ஆணியின் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தில் திருத்தம்!

Thursday, January 16th, 2025
ஒருநாள் சர்வதேச (ODI) போட்டிகளை அதிகரித்து, வரவிருக்கும் சுற்றுப் பயணத்துக்கான அட்டவணையில் திருத்தம் செய்யுமாறு கிரிக்கெட் அவுஸ்திரேலியா, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் (SLC) கோரியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

எட்கா இலங்கைக்கு மிகவும் அவசியமானது -முன்னாள்  அமைச்சர் ராஜித வலியுறுத்து!

Thursday, January 16th, 2025
இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கையானது இலங்கைக்கு மிக அவசியமானது. அரசாங்கம் இந்தியாவுடன் அந்த உடன்படிக்கையில் நிச்சயமாக கைச்சாத்திட வேண்டும். அது இரண்டு நாடுகளுக்கும் பாரிய... [ மேலும் படிக்க ]

பலத்த மழைவீழ்ச்சி – பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!

Thursday, January 16th, 2025
இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது... [ மேலும் படிக்க ]

அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கமே பொறுப்பு – உறுதிபடக் கூறும் ரோஹிணி கவிரத்ன எம்.பி!  

Thursday, January 16th, 2025
தைப்பொங்கல் கொண்டாடுவதற்குக் கூட பச்சை அரிசி இல்லாமள் போனதற்கு, கடந்த அரசாங்கம் மக்களுக்கு இலவச அரசி வழங்கியமையே காரணம் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் பிரதேச மட்ட செயற்பாடுகளை செழுமைப்படுத்த வலி தெற்கில் புதிய கட்டமைப்பு!

Wednesday, January 15th, 2025
வலிகாமம் தெற்கு பிரதேசத்திற்கான  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்(ஈ.பி.டி.பி) புதிய நிர்வாகக் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. கட்சியின் செயற்பாடுகளை மேலும் வினைத் திறனாக முன்கொண்டு... [ மேலும் படிக்க ]

சிறைகளில் அரசியல் கைதிகளென எவரும் இல்லை – கடந்த அரசுகளின் நிலைப்பாட்டையே தொடரும் அனுர தலைமையிலான அரசு! 

Wednesday, January 15th, 2025
இலங்கைச் சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார  ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது... [ மேலும் படிக்க ]

வடக்கு உட்பட 9 மாகாணங்களிலும் போலி வைத்தியர்கள் அதிகரிப்பு!

Wednesday, January 15th, 2025
போலி வைத்தியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... [ மேலும் படிக்க ]