செய்திகள்

மீண்டும் கல்லூண்டாயில் எரிக்கப்படும் கழிவுப் பொருட்கள் – மக்கள் பெரும் அசௌகரியம்!

Sunday, April 27th, 2025
யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுகள் கொட்டப்படும் இடமான கல்லூண்டாய் பகுதியில், கழிவுப் பொருட்களுக்கு தீ மூட்டியதால் வீதியில் செல்லும் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை... [ மேலும் படிக்க ]

திக்கம் வடிசாலை தொடர்பில் அப்பட்டமான பொய் – ஈ.பி.டிபி. குற்றச்சாட்டு!

Saturday, April 26th, 2025
திக்கம் வடிசாலை தொடர்பாக சொல்லப்படுவது அப்பட்டமான பொய் என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், அரசியல் நோக்கங்களுக்காக... [ மேலும் படிக்க ]

அன்றொருபொழுது மக்களின் துயர்துடைக்க  எவ்வாறு வந்தேனோ அதேபோன்றுதான் இன்றும் உங்களிடம் வந்துள்ளேன்  –  நெடுந்தீவில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, April 26th, 2025
......நான் நெடுந்தீவுக்கு நன்றியையும்  விசுவாசத்தையும் எதிர்பார்த்து வரவில்லை என்று தெரிவித்துள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இந்த நெடுந்தீவு மண்ணில் அன்றொருபொழுது... [ மேலும் படிக்க ]

தீவகத்துக்கும் ஈ.பி.டிபிக்கும் இடையே நெருங்கிய தொடர்பும் நீண்ட வரலாறும் உண்டு – நெடுந்தீவில்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெலிவிப்பு.!

Saturday, April 26th, 2025
தீவக பிரதேசங்கள் அனைத்திலும் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் எமது கட்சியினாலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என சுட்டிக்கட்டிய ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியவர்கள் நாம் – ஈ.பி.டி.பியின் மாநகர் வேட்பாளர்கள் சுட்டிக்காட்டு 

Saturday, April 26th, 2025
இன்றைய காலச் சூழல் யாருக்கானதாக இருக்கப்போகின்றது என்பது முக்கியமல்ல. அது மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பதே அவசியமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரின் வேட்பாளர்... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர சபையின் 23 ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம்  குருநகர் பகுதியில் திறந்துவைப்பு!

Friday, April 25th, 2025
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாநகர சபையின் 23 ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம் நேற்றையதினம் (24) குருநகர் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவினால்... [ மேலும் படிக்க ]

கொடிகாமம் சந்தைக்கு அருகாமையில் உள்ள மரத்தை வெட்டிய விவகாரம் – சாவகச்சேரி பிரதேச சபையினர் நாசகார வேலை என வியாபாரிகள் விசனம்!

Friday, April 25th, 2025
கொடிகாமம் சந்தைக்கு அருகாமையில் உள்ள மரத்தை வெட்டியதால் வியாபாரிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு வந்த சாவகச்சேரி பிரதேச சபையினர் இந்த நாசகார... [ மேலும் படிக்க ]

தமிழர்களிடம் போராட்டச் சிந்தனைப் பொறியை தோற்றுவித்த மற்றொரு வரலாறும் தன் சிந்தனையை நிறுத்தி விட்டது – புஸ்பராணியின் அனுதாபச் செய்தியில் தவராசா தெரிவிப்பு!

Friday, April 25th, 2025
ஈழம் தமிழர்களிடம் போராட்டம் என்ற சிந்தனைப் பொறியை தோற்றுவித்த மற்றொரு வரலாறும் தன் சிந்தனையை நிறுத்தி விட்டது என மறைந்த புஸ்பராணி அவர்களுக்கான  அனுதாபச் செய்தியில் வடக்கின்... [ மேலும் படிக்க ]

அராலி இந்து அறநெறி சிறுவர் பாடசாலையில் சிறுவர் சந்தை நிகழ்வு!

Friday, April 25th, 2025
அராலி இந்து அறநெறி சிறுவர் பாடசாலையில் சிறுவர் சந்தை நிகழ்வானது இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலையின் பொறுப்பாசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம... [ மேலும் படிக்க ]

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று!

Friday, April 25th, 2025
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகின்றன. இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக 663,499 பேர்... [ மேலும் படிக்க ]