செய்திகள்

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை அசமந்தம் – நடு வீதிக்கு வந்த வியாபாரிகள்!

Monday, April 28th, 2025
பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட பளை பிரதேசத்தில் உள்ள பொதுச் சந்தை மற்றும் பேருந்து தரிப்பிடம் போன்ற இடங்களில் நேற்று (27) காலை பதற்றமான நிலை காணப்பட்டது. இது தொடர்பாக மேலும்... [ மேலும் படிக்க ]

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு!

Monday, April 28th, 2025
யாழில் காய்ச்சாத காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது 2 ஆம் குறுக்கு தெரு, கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த கமலநாதன் ராஜபத்மினி (வயது 56) எனாபவரே... [ மேலும் படிக்க ]

இரு பதாகைகள் தாங்கி வரும் இ.போ.ச பேருந்துகள் – குழப்பத்தில் பயணிகள்!

Monday, April 28th, 2025
அதிகாலை வேளைகளில் வெளிமாவட்ட சேவையில் அல்லல்படும் அரச/தனியார் உத்தியோகத்தர்களின் அல்லலை மேலும் அதிகரிக்கும் செயலில் இ.போ.ச கிளிநொச்சி டிப்போ பேருந்துகள் செயற்பட்டு வருகின்றதாக... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர்களால் யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்ட மூத்த ஊடகவியலாளர் தராகியின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம்!

Monday, April 28th, 2025
மூத்த ஊடகவியலாளர் தராகியின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (28) இலங்கையின் ஊடகப் பரப்பில் இருக்கும் சக ஊடகவியலாளர்களால் யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டது. யாழ்ப்பாணம் ஊடக அமையம்,... [ மேலும் படிக்க ]

 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தர பெறுபேற்றில் சாதனை படைத்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி!

Sunday, April 27th, 2025
நேற்றையதினம் வெளியாகிய 2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 55 3ஏ சித்திகளையும், 55 2ஏ சித்திகளையும், 19 ஏ 2 பி சித்திகளையும் பெற்று யாழ். இந்துக் கல்லூரி சாதனை... [ மேலும் படிக்க ]

14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – மூவர் கைது!

Sunday, April 27th, 2025
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மூன்று ஆண்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாள் இன்று !

Sunday, April 27th, 2025
மே 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாளாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்... [ மேலும் படிக்க ]

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் – இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு வலியுறுத்து!.

Sunday, April 27th, 2025
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றங்கள் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், இலங்கையின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு எதிர்க்கட்சிகளிடமிருந்து அரசாங்கத்திற்கு அழுத்தம்... [ மேலும் படிக்க ]

இலஞ்சம் மற்றும் ​மோசடி தடுப்பு ஆணைக்குழுவை விமர்சிப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – ஆணையாளர் நாயகம் ரங்க திசாநாயக்க எச்சரிக்கை!

Sunday, April 27th, 2025
இலஞ்சம் மற்றும் ​மோசடி தடுப்பு ஆணைக்குழுவை விமர்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் ஆணையாளர் நாயகம் ரங்க திசாநாயக்க எச்சரித்துள்ளார். 2023 ஆண்டின் 09ம்... [ மேலும் படிக்க ]

மீண்டும் கல்லூண்டாயில் எரிக்கப்படும் கழிவுப் பொருட்கள் – மக்கள் பெரும் அசௌகரியம்!

Sunday, April 27th, 2025
யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுகள் கொட்டப்படும் இடமான கல்லூண்டாய் பகுதியில், கழிவுப் பொருட்களுக்கு தீ மூட்டியதால் வீதியில் செல்லும் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை... [ மேலும் படிக்க ]