செய்திகள்

இந்தியன் ப்ரீமியர் லீக்  – முதல் அணியாக வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்!  

Thursday, May 1st, 2025
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]

ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 17,000 க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிப்பு!

Thursday, May 1st, 2025
ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 17,000 க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6 பேர்  உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

வரி எண் தொடர்பில் இறைவரி திணைக்களம் விசேட அறிவிப்பு!

Thursday, May 1st, 2025
வட்டி வருமானத்தின் மீதான நிறுத்தி வைக்கும் வரி தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக, உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். வட்டி வருமானத்தின் மீது... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்திய  ஒட்டுண்ணி கஜேந்திரன் இன்று தீவக மண் தொடர்பில் நீலிக் கண்ணீர் வடிக்கின்றார் –  ஈ.பி.டி.யின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந்!

Wednesday, April 30th, 2025
தமிழ் மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்திய  செல்வராஜா கஜேந்திரன் என்னும் ஒட்டுண்ணி,  தீவக மண் தொடர்பில் இன்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர்... [ மேலும் படிக்க ]

அனுபவமும் ஆளுமையும் உள்ளவர்களே  மக்களின் தெரிவாக அமைய வேண்டும் – செயலாளர் நாயகம்   டக்ளஸ் தேவானந்தா !

Tuesday, April 29th, 2025
.......உறவினர்கள், ஊரவர்கள்  என்ற அடிப்படையில் அல்லாமல், அனுபவமும் ஆளுமையும் உள்ளவர்களே  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்களின் தெரிவாக அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் ... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு!

Tuesday, April 29th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி கால திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு !

Tuesday, April 29th, 2025
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி கால திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் மே 3 ஆம் திகதி நள்ளிரவுமுதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கம் –  19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் சேதம்   அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் சூரியராஜா!

Tuesday, April 29th, 2025
யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக, 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்... [ மேலும் படிக்க ]

1,150,000 ஐ தாண்டிய இலங்கையின் அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை!

Tuesday, April 29th, 2025
இலங்கையில் அரச மற்றும் அரை-அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,150,000 ஐ தாண்டியுள்ளது. 2024ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட... [ மேலும் படிக்க ]

FBI கண்டுபிடிப்பை நிராகரித்தால் அமெரிக்கா எதிர்வினையாற்றும் – ரணில் எச்சரிக்கை!

Tuesday, April 29th, 2025
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் (FBI) கண்டுபிடிப்புகளை இலங்கை நிராகரித்தால் வொஷிங்டன் எதிர்மறையாக பதிலளிக்கக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]