செய்திகள்

கடலில் மூழ்கியது நயினாதீவு குறிகட்டுவான் இடையிலான சேவையில் ஈடுபட்ட பாதை படகு!

Wednesday, May 14th, 2025
நயினாதீவு குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபட்ட பாதை படகு நேற்றையதினம் இரவு வேளை கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இப் பாதை... [ மேலும் படிக்க ]

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இலங்கையில் அதிக வரி –  இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கவலை!.

Wednesday, May 14th, 2025
ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இலங்கையில் அதிக வரி விதிக்கப்படுவதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாட்டா தெரிவித்துள்ளார். வட்ட மேசை மாநாடு... [ மேலும் படிக்க ]

பேருந்துகளின் இருக்கைகளின் எண்ணிக்கையை விட அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வது சட்ட விரோதமானது!  

Wednesday, May 14th, 2025
பேருந்துகளின் இருக்கைகளின் எண்ணிக்கையை விட, அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வது சட்ட விரோதமானது என, வீதிப் போக்குவரத்து, பாதுகாப்பு சவால்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் மேல் மாகாண... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்பாளின் சேலை!

Wednesday, May 14th, 2025
யாழ்ப்பாணம்(Jaffna) புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது நேற்றையதினம்(13) வெகு சிறப்பாக... [ மேலும் படிக்க ]

பட்டியல் உறுப்பினர்களை பெயரிடுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, May 14th, 2025
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டியல் உறுப்பினர்களை பெயரிடுமாறு... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதா Y-20 இராணுவ விமானம்  – சீனா மறுப்பு!

Wednesday, May 14th, 2025
இந்தியா - பாகிஸ்தான் போர்பதற்றத்தின் போது, பாகிஸ்தானுக்கு இராணுவ தளபாடங்கள் அனுப்பியதாக வெளியான செய்திகளுக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.  சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கு... [ மேலும் படிக்க ]

தேசிய மக்கள் சக்திக்கோ தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஈ.பி.டி.பி ஆதரவு வழங்காது-  கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்!

Tuesday, May 13th, 2025
தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்க முயலும் தேசிய மக்கள் சக்திக்கோ, சொல்லுக்கும் செயலுக்கும்  சம்மந்தமில்லாத தமி்ழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ ஆதரவில்லை என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

தேர்தல் முடிவுகள் தோல்வியிலும் வெற்றியை தந்துள்ளது – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Tuesday, May 13th, 2025
தோல்வியிலும் வெற்றி என்ற நிலையில்தான் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபை தேர்தலின் பெறுபேறுகள் அமைந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கொத்மலை பேருந்து விபத்து  – உயிரிழந்தோர் எண்ணிக்கை  21 ஆக அதிகரிப்பு!

Sunday, May 11th, 2025
நுவரெலியா கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில்... [ மேலும் படிக்க ]

இந்தியன் ப்ரீமியர் லீக் – மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு முன்வரும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை!

Saturday, May 10th, 2025
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   இந்தியாவுக்கும்... [ மேலும் படிக்க ]