செய்திகள்

உதயன் பத்திரிகை அவதூறுச் செய்தி – நீதிமன்றில் முன்னிலையான டக்ளஸ்!

Monday, May 19th, 2025
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தொடரப்பட்ட 500 மில்லியன் ரூபா நஸ்ட... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் தவிசாளர்  நியமன சர்ச்சை  – சி.வி.கே சிவஞானம் அவசர விளக்கம்!

Monday, May 19th, 2025
.....தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர். இதனை ஸ்ரீதரன் உணர்ந்து... [ மேலும் படிக்க ]

யாழில் பாடசாலை ஒன்றில் பெண்களின் சுகாதார துவாய்க்கு விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்த பொலிஸ் அதிகாரி – எழுந்தது சர்ச்சை!

Sunday, May 18th, 2025
யாழ்ப்பாணம் - மருதனார்மடத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், பெண்களின் சுகாதார துவாய்க்கு விளம்பரம் செய்யும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரால் நிகழ்வு ஒன்று... [ மேலும் படிக்க ]

ஊசி மூலம் போதைப் பொருள் ஏற்றியவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

Sunday, May 18th, 2025
யாழ். தென்மராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப் பொருளை ஊசி மூலம் உடலில் ஏற்றிய நிலையில் மயக்கமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

மூன்று தசாப்த காலமாக நிலவிய அழிவு யுத்தம் நிறைவுக்கு வந்து இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவு!

Sunday, May 18th, 2025
நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய அழிஜவு யுத்தம் நிறைவுக்கு வந்து, இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்தது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ்... [ மேலும் படிக்க ]

பாலஸ்தீனியர்களில் 10 இலட்சம் பேரை லிபியாவில் நிரந்தரமாக குடியமர்த்த  டொனால்ட் ட்ரம்ப் தீர்மானம்!

Sunday, May 18th, 2025
காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களில் 10 இலட்சம் பேரை லிபியாவில் நிரந்தரமாக குடியமர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.   இது... [ மேலும் படிக்க ]

தற்போதைய அரசாங்கத்தின் பலம் எட்டு மாதங்கள் கடப்பதற்கு முன்பே முற்றிலுமாக சரிந்துவிட்டது – முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில!

Sunday, May 18th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி, தற்போதைய அரசாங்கத்தின் வாக்காளர் தளமான தேசிய மக்கள் சக்தி இயக்கம் எட்டு மாதங்கள் கடப்பதற்கு முன்பே முற்றிலுமாக சரிந்துவிட்டதாக... [ மேலும் படிக்க ]

யாழில் திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் உயிரிழப்பு!

Sunday, May 18th, 2025
யாழ்.தென்மராட்சி வரணி பகுதியில் திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் ஒருவர் தவறான முடிவடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (17) இரவு இடம்பெற்றுள்ளதாக... [ மேலும் படிக்க ]

முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கு படிப்பினையாக அமைய வேண்டும் –  ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர்  ஸ்ரீகாந்

Saturday, May 17th, 2025
முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கான படிப்பினையாக   அமைய வேண்டும் என்று இன்று(18.05.2025) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

மலையக மக்களுக்கு காணி உரிமம் வேண்டும் – இலங்கை எல்லைக்குள் சென்று மீன் பிடிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று – இந்திய சட்டத்தரணி  சிவஞானசம்பந்தம்!

Friday, May 16th, 2025
.........இலங்கை மலையகத்தில் வாழும் மலையகத் தமிழ் மக்களுக்கு காணி உரிமங்கள் வழங்கப்பட்டு அவர்களும் இன் நாட்டின் இறைமை மிக்க மக்களாக வாழ்வதற்கு அனுர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபாரத... [ மேலும் படிக்க ]