செய்திகள்

தோல்வியுற்ற உள்நாட்டு பொறிமுறைகளை  கைவிட வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் அனுர அரசுக்கு வலியுறுது!

Wednesday, May 21st, 2025
தோல்வியுற்ற உள்நாட்டு பொறிமுறைகளை செயற்படுத்துவதாகப் பாசாங்கு செய்வதற்குப் பதிலாக, பொறுப்பு கூறலுக்கான உறுதிப்பாட்டை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம்... [ மேலும் படிக்க ]

உலகின் முதலாவது AI நகரம் அபுதாபியில்!

Wednesday, May 21st, 2025
உலகின் முதல் AI நகரத்தை அபுதாபி உருவாக்கி வருகிறது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன், 2027 ஆம் ஆண்டில் இந்த நகரம் யதார்த்தமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண பிரதம செயலாளராக தனுஜா!

Wednesday, May 21st, 2025
வடக்கு மாகாண பிரதம செயலாளராக தனுஜா முருகேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மாகாண பிரதம செயலாளராக பணியாற்றிய இலட்சுமணன் இளங்கோவன் கடந்த 06.05.2025 அன்று ஓய்வுபெற்றிருந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் அச்சுறுத்தல் –  உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

Wednesday, May 21st, 2025
ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் புதன்கிழமை (21) எண்ணெய் விலைகள் 1% க்கும் அதிகமாக... [ மேலும் படிக்க ]

முட்டை விலை குறைந்தும் உணவகங்களில் விலை குறைக்கப்படாத உணவுப் பொருட்கள் – அரசாங்கம் வேடிக்கை பார்ப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு!

Tuesday, May 20th, 2025
முட்டை விலை குறைந்தாலும், முட்டையை பிரதான உள்ளீட்டு பொருளாக இணைத்து செய்யப்படும் “ஆம்லெட்”, முட்டை அப்பம், முட்டை ரொட்டி, கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலை இன்னமும் குறையாது அதிகரித்த... [ மேலும் படிக்க ]

மின்சார கட்டணத்தைக் 20 சதவீதம் குறைப்பதற்கான வழி இருக்கும்போது 18.3 சதவீத  கட்டணத்தை அதிகரிக்க முன்மொழியப்பட்டதேன் –  மின்சார நுகர்வோர் சங்கம் கேள்வி!

Tuesday, May 20th, 2025
இலங்கை மின்சார சபை 18.3 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிந்துள்ள போதிலும், மின்சார கட்டணத்தைக் குறைந்தபட்சம் 20 சதவீதம் குறைப்பதற்கான வழி இருப்பதாக மின்சார நுகர்வோர்... [ மேலும் படிக்க ]

அதிக குற்றங்கள் நிகழும் 52 பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன -பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்!

Tuesday, May 20th, 2025
அதிக குற்றங்கள் நிகழும் 52 பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

வட்டார மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 சதவீதத்தினரின் பெயர்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை – தேர்தல் ஆணைக்குழு !

Tuesday, May 20th, 2025
  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 சதவீதத்தினரின் பெயர்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என தேர்தல் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

புலிகளின் அடையாளங்களுடன் முன்னெடுக்கப்படும் நினைவுகூரல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கு எதிராக சட்ட  நடவடிக்கை – வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் !

Tuesday, May 20th, 2025
புலிகளின் பெயர், அவர்களது சின்னங்கள் போன்றவற்றை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நினைவுகூரல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

தோழர் ஜீவனின் சிறிய தாயாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!

Tuesday, May 20th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தோழர் ஜீவனின் (சிவகுரு பாலகிருஷணன்) சிறிய தாயாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]