பிரதான செய்திகள்

இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பங்களை இலங்கை பெற்றுக்கொள்வது குறித்து இஸ்ரேல் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் – அமைச்சர் பந்துல குணவர்தன இடையே விசேட கலந்துரையாடல்!

Thursday, February 15th, 2024
இஸ்ரேல் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் திருமதி மிரி ரெகேவ் (Miri Regev) அண்மையில்   போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவைச்... [ மேலும் படிக்க ]

பாவனைக்கு பெற்றுக்கொள்ளப்படாத அரச காணிகளை வர்த்தக பெருந்தோட்ட முகாமைத்துவ திட்டத்திற்காக பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

Thursday, February 15th, 2024
பாவனைக்கு பெற்றுக்கொள்ளப்படாத அரசாங்க காணிகளை வர்த்தக பெருந்தோட்ட முகாமைத்துவ திட்டத்திற்காக பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை... [ மேலும் படிக்க ]

மியூனிச் பாதுகாப்பு மாநாட்டுக்கு செல்கின்றார் அமைச்சர் அலி சப்ரி – இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டமைச்சர்களுடன் கலந்துரையாடுவார் எனவும் தகவல்!

Thursday, February 15th, 2024
ஜெர்மனியில் நடைபெறவுள்ள மியூனிச் பாதுகாப்பு மாநாட்டுக்கு வெளிநாட்டமைச்சர் அலி சப்ரி அழைக்கப்பட்டுள்ளார். 1963 இல் நிறுவப்பட்ட Munich Security Conference 2024, சர்வதேச பாதுகாப்புக் கொள்கைகளை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் வருடாந்தம் 5 வீதமான சிறுவர்கள் புற்றுநோயினால் பாதிப்பு – தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரவின் சமூக வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

Thursday, February 15th, 2024
சர்வதேச சிறுவர் புற்றுநோய் தடுப்பு தினம் இன்றாகும். சிறுவர்களிடையே ஏற்படும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

50,000 விவாகரத்து வழக்குகள் விசாரணை – இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு பெரிய எண்ணிக்கையிலான வழக்குகளாக கருதப்படுவதாக நீதி அமைச்சர் சுட்டிக்காட்டு!

Thursday, February 15th, 2024
நாட்டில் டிசம்பர் 2022 நிலவரப்படி சுமார் 50,000 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நீதியமைச்சர்... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி ரணில் மீண்டும் அழைப்பு !

Thursday, February 15th, 2024
நாட்டு மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்காக அனைத்து தரப்பினரையும் ஒன்றிணையுமாறு மீண்டும் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000 முறைப்பாடுகள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தகவல்!

Thursday, February 15th, 2024
2023 ஆம் ஆண்டில் மாத்திரம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் தெரிவிப்பு!.

Thursday, February 15th, 2024
இலங்கையில் கடன் மறுசீரமைப்பு முடிந்த பின்னர் இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் தலைவர் தனக்கா அகிஹிக்கோ... [ மேலும் படிக்க ]

பன்மடங்கு அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகளின் விலைகள் மீண்டும் சடுதியாக வீழ்ச்சி!

Thursday, February 15th, 2024
நாட்டில் கடந்த சில மாதங்களாக  பன்மடங்கு அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகள் விலைகள் மீண்டும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் 2,500 ரூபாயாக... [ மேலும் படிக்க ]

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை! !

Thursday, February 15th, 2024
தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியுள்ளது. இந்த மனு இன்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல்... [ மேலும் படிக்க ]