பிரதான செய்திகள்

இந்திய அரசாங்கம் நிதியுதவி – ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 10,000 வீடமைப்புத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு.!

Monday, February 19th, 2024
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 10,000 வீடமைப்புத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. நான்காவது... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று ஆரம்பம் – சீருடை, பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி மார்ச் முதல் வாரத்திற்குள் நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, February 19th, 2024
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. முன்பதாக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கடந்த வெள்ளிக்கிழமை... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக நாளாந்த மின்சாரத்திற்கான தேவை அதிகரிப்பு – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Monday, February 19th, 2024
தற்போது நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக நாளாந்த மின்சாரத்திற்கான தேவை 3 முதல் 4 ஜிகாவோட் (Gigawatts ) வரை அதிகரித்துள்ளதாக என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கை மின்சார... [ மேலும் படிக்க ]

அரச வங்கிகள் தேசிய வளங்களாக பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கிறது – பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு!

Monday, February 19th, 2024
அரச வங்கிகள் தேசிய வளங்களாக பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கிறது. அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் சில மாற்றங்களைச் செய்வது குறித்து கலந்துரையாட... [ மேலும் படிக்க ]

சஜித்தின் கட்டுப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி இல்லை – 02 மர்ம நபர்களின் கீழேயே இருக்கிறது – உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டு!

Monday, February 19th, 2024
ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு மர்மநபர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமனம் – எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை அடையாள போராட்டம் !

Monday, February 19th, 2024
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (19) ஆட்சேபனை அடையாள போராட்டம்... [ மேலும் படிக்க ]

கொடுப்பனவு விவகாரம் – சுகாதார அமைச்சருடன் சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகள் மேற்கொண்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவு!

Monday, February 19th, 2024
கொடுப்பனவுகள் தொடர்பில் சுகாதார அமைச்சருடன் சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகள் மேற்கொண்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது. எவ்வாறாயினும், குறித்த... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறையில் ஏற்பட்டிருக்கும் மறுமலர்ச்சி – சுற்றுலா வலயங்களுக்கு நேரடியாக விஜயம் செய்யும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Monday, February 19th, 2024
நாட்டின் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டிருக்கும் மறுமலர்ச்சி காரணமாக சுற்றுலா வலயங்களை அண்மித்த பகுதிகளில், வசதிகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியிருக்கும் அதேநேரம், அது... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது தேர்தல்கள் ஆணைக்குழு!

Sunday, February 18th, 2024
எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்கு மிகவிரைவில் நிவாரணம் வழங்கப்படும் – ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Sunday, February 18th, 2024
நாட்டு மக்களுக்கு மிகவிரைவில் நிவாரணம் வழங்க உள்ளதாக ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்த... [ மேலும் படிக்க ]