பிரதான செய்திகள்

இலங்கை – இந்தியரு இடையில் கடல்வழிப் பயணிகள் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை !

Wednesday, February 21st, 2024
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடல்வழிப் பயணிகள் போக்குவரத்தை ஊக்குவிப்பதன் மூலம் இருநாடுகளுக்கிடையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அணுகக்கூடிய இயலுமையை அதிகமாக... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பை நிதி அமைச்சால் கட்டுப்படுத்த முடியாது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு!

Wednesday, February 21st, 2024
இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பை நிதி அமைச்சால் கட்டுப்படுத்தவும் முடியாது, தலையிடவும் முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய... [ மேலும் படிக்க ]

ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்குவதை திறைசேரியிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!.

Wednesday, February 21st, 2024
ரயில் கடவைகளில் பாதுகாப்பான சமிக்ஞை முறைமையை ஏற்படுத்துவதற்கு குறைந்த செலவில் முறையொன்றை முன்வைத்த போதிலும், இதுவரை அதனை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றுக்கான இறக்குமதி விசேட சரக்கு வரி உயர்வு – வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது!.

Wednesday, February 21st, 2024
அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றுக்கான இறக்குமதி விசேட சரக்கு வரியை உயர்த்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உழுந்து, வெண்டைக்காய், கௌபி, சோளம், குரக்கன் மற்றும்... [ மேலும் படிக்க ]

கடற்படையினரை பயன்படுத்தி எல்லை தாண்டும் இந்திய மீன் பிடியாளர்களை கட்டுப்படுத்துங்கள் – அமைச்சர் டக்ளஸிடம் யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் சமாசம் வலியுறுத்து!

Tuesday, February 20th, 2024
வடக்கு கடற்பரப்பில் இந்திய மீன் பிடியாளர்களின் எல்லை தாண்டிய அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த யாழ்ப்பாண மாவட்ட... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, February 20th, 2024
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். அதன்பின்னர் மலையக தமிழ் மக்களதும், முஸ்லிம் மக்களதும் பிரச்சினைகளைத் தீர்க்க... [ மேலும் படிக்க ]

பிறப்பு எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சி – பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை மூன்று இலட்சமாக குறைவு!

Tuesday, February 20th, 2024
பிறப்பு எண்ணிக்கை குறைந்ததால் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை மூன்று இலட்சமாக குறைந்துள்ளது. 2012 ஆம் ஆண்டில், 345,000 மாணவர்கள் பாடசாலைகளில் முதலாம்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – அமைச்சர் மனுஷ நாணயக்கார தகவல்!

Tuesday, February 20th, 2024
இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலைக்குச் செல்லவுள்ள 95 தொழிலாளர்களுக்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார விமானப் பயணச்சீட்டுகளை வழங்கியதுடன் இதுவரை... [ மேலும் படிக்க ]

கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவிப்பு!

Tuesday, February 20th, 2024
கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் செயல்படாத நாட்டில் ஜனநாயகம் இருக்க்காது – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டு!

Tuesday, February 20th, 2024
ஜனநாயகத்தின் இதயம் பாராளுமன்றம் எனவும் பாராளுமன்றம் செயற்படாத நாடு கட்டுப்பாட்டின்றி வழிதவறிச் செல்லும் எனவும் சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன... [ மேலும் படிக்க ]