பிரதான செய்திகள்

இன்று “தாய்மொழி தினம் – உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் மொழியால் பெருமிதம் கொண்டிருக்கின்றது மனித இனம்!

Wednesday, February 21st, 2024
மனித இனம் தன் உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் மொழி அளவில் பெருமிதத்தைக் கொண்டிருக்கின்றது. 2032 ஆம் ஆண்டளவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மொழியில் தேர்ச்சி பெற்று இருப்பதை உறுதி... [ மேலும் படிக்க ]

பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது – சுகாதார தொழிற்சங்கங்களினது கூட்டமைப்பின் அழைப்பாளர் சானக்க தர்மவிக்ர தெரிவிப்பு!

Wednesday, February 21st, 2024
சுகாதார அமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவினருக்கும் சுகாதார தொழிற்சங்கங்களினது கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை... [ மேலும் படிக்க ]

பாரதிபுரம் ஆடை தொழிற்சாலையை மீள இயங்க கரைச்சி பிரதேச செயலர் தலைமையில் ஆலோசனை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து தேவையான உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் இணக்கம்!

Wednesday, February 21st, 2024
கரைச்சி பாரதிபுரம் மேற்கு கிராம சேவகர் பிரிவில்  அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையை மீள இயங்க வைப்பதற்கான ஆலோசனை கலந்துரையாடல்  இன்று (21)  கரைச்சி பிரதேச செயலர் தலைமையில்... [ மேலும் படிக்க ]

பெண்களை வீட்டுப் பணியாளர்களாக அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நடவடிக்கை!

Wednesday, February 21st, 2024
வெளிநாட்டு வேலைகளுக்கு பெண்களை வீட்டுப் பணியாளர்களாக அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான பிரேரணையை தயாரிக்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ... [ மேலும் படிக்க ]

மன்னாரில் மற்றுமொரு புதிய காற்றாலை – கேள்விப்பத்திரங்களைக் கோரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, February 21st, 2024
மன்னாரில் புதிய காற்றாலை ஒன்றை அமைப்பதற்கு கேள்விப்பத்திரங்களைக் கோரவுள்ளதாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதே பகுதியில் 100... [ மேலும் படிக்க ]

கேரளாவில் இருந்து இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்துக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை !

Wednesday, February 21st, 2024
இந்தியா - கேரளாவில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

தேர்தல் விடயங்களை ஆராய அமைச்சரவைக் குழு – உடனடியாக இயங்குமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, February 21st, 2024
இவ்வருடம் தேர்தல் வருடமென்பதால் தேர்தல் விடயங்களை ஆராயும் அமைச்சரவைக் குழுவொன்று உடனடியாக இயங்குமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் மீள் செலுத்தும் வீதம் 13 சதவீதத்தால் வீழ்ச்சி – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு!

Wednesday, February 21st, 2024
வாடிக்கையாளர்கள் வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்களை மீள் செலுத்தும் வீதம் 13 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான எந்ந தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, February 21st, 2024
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான எந்ந தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க... [ மேலும் படிக்க ]

50 சொகுசு பயணிகள் கப்பல்கள் பெப்ரவரிமுதல் ஏப்ரல்வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளன!

Wednesday, February 21st, 2024
சீன சுற்றுலாப்  பயணிகளுடன்  50 சொகுசு பயணிகள் கப்பல்கள் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகத்  தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சில... [ மேலும் படிக்க ]