பிரதான செய்திகள்

வடக்கில் தென்னை மரங்களில் அதிவேகமாகப் பரவி வரும் வெள்ளை ஈக்கள் – முற்றுமுழுதாக அழிவடையும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக அச்சம்!

Friday, February 23rd, 2024
வடமாகாணத்தில்  உள்ள தென்னை மரங்களில் அதிவேகமாகப் பரவி வரும் வெள்ளை ஈக்களால் தென்னை மரங்கள் முற்றுமுழுதாக அழிவடையும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் அதனைக் கட் டுப்படுத்தும்... [ மேலும் படிக்க ]

வரிப் பதிவில் டின் இலக்கம் – அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Friday, February 23rd, 2024
வரிப் பதிவில் டின் இலக்கம் வழங்கும் யோசனையை அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

இளைஞர்கள், யுவதிகள் போட்டித் தன்மை மிக்க உலக சந்தையை வெற்றிபெற தகுந்த சூழல் உருவாக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, February 22nd, 2024
நவீன உலகிற்கு ஏற்றவாறு தொழில் கல்வியை மறுசீரமைத்து, இந்நாட்டின் இளைஞர் யுவதிகள் போட்டித் தன்மை  நிறைந்த உலக தொழில் சந்தையில் வெற்றி பெறுவதற்குத் உகந்த சூழல் உருவாக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

அரச வங்கிக் கடன்களை அறவிடுவதற்கு எவருக்கும் எந்த பாரபட்சமும் காட்டப்படாது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, February 22nd, 2024
அரச வங்கிக் கடன்களை அறவிடுவதற்கு முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் எந்த பாரபட்சமும் காட்டப்படாது என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

எவ்வித அழுத்தங்கள் வந்தாலும் எந்தவொரு நடவடிக்கையும் நிறுத்தப்படமாட்டாது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உறுதிபடத் தெரிவிப்பு!

Thursday, February 22nd, 2024
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள எந்தவொரு நடவடிக்கையையும்... [ மேலும் படிக்க ]

தேயிலை ஏற்றுமதி மூலம் ஈரானுக்கு 20 மில்லியன் டொலர் எண்ணெய் கடனை இலங்கை செலுத்தியுள்ளது – திருப்தி தெரிவித்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

Thursday, February 22nd, 2024
தேயிலை ஏற்றுமதி மூலமாக ஈரானின் $20 மில்லியன் எண்ணெய் கடனை இலங்கை செலுத்தியுள்ளது ஈரானுக்கான 251 மில்லியன் டொலர் எண்ணெய்க் கடனை ஓரளவு திருப்பிச் செலுத்துவதற்காக 20 மில்லியன் டொலர்... [ மேலும் படிக்க ]

இலங்கை – ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 26 ஆவது கூட்டத்தொடர் ப்ரசல்ஸில் ஆரம்பம்!

Thursday, February 22nd, 2024
இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 26 வது கூட்டத்தொடர் இன்று வியாழக்கிழமை ப்ரசல்ஸில் இடம்பெறுகின்றது. கூட்டத்தொடரில் இலங்கையின்... [ மேலும் படிக்க ]

உடைகின்றதா இலங்கை தமிழரசுக் கட்சி – தெரிவு செய்யப்படும் செயலாளர் தன்னிச்சையாக செயற்பட முடியாது – கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் வலியுறுத்து!

Thursday, February 22nd, 2024
இலங்கை தமிழரசுக்கட்சிக்கு தெரிவு செய்யப்படும் செயலாளர் தன்னிச்சையாக செயற்பட முடியாது. இது கட்சி யாப்பிலும் தெளிவாக உள்ளதென தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர்... [ மேலும் படிக்க ]

அதிக வெப்பம் – 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

Thursday, February 22nd, 2024
கொழும்பு, கம்பஹா, புத்தளம், குருணாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய 6 மாவட்டங்களுக்கு அதிக வெப்பம் தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில்... [ மேலும் படிக்க ]

இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம் அதிகரிப்பு – சத்திரசிகிச்சை வைத்தியர் தனுஜா தக்ஷிலி பத்திராஜா தெரிவிப்பு!

Thursday, February 22nd, 2024
இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சத்திரசிகிச்சை வைத்தியர் தனுஜா தக்ஷிலி பத்திராஜா தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]