பிரதான செய்திகள்

ஆலயத்திற்கு களங்கம் ஏற்படாத வகையில் அதன் புனிதத்தன்மை பேணப்படும் – திருக்கோணேஸ்வரத்தில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, March 2nd, 2024
திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு களங்கம் ஏற்படாத வகையில் அதன் புனிதத்தன்மை பேணப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இரண்டு நாள் விஜயமாக திருகோணமலைக்கு விஜயம் செய்து... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முயற்சி – துரிதகதியில் முன்னெடுக்கப்படும் இணுவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கான சமிக்ஞை விளக்கு பொருத்தும் பணிகள்!

Saturday, March 2nd, 2024
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சியை அடுத்து இணுவில் பகுதியில் காணப்படும் பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கான சமிக்ஞை விளக்கு பொருத்தும் பணிகள் துரிதகதியில்... [ மேலும் படிக்க ]

மனித உடலில் உணரப்படக் கூடிய எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிக வெப்பநிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Saturday, March 2nd, 2024
நாட்டின் சில பகுதிகளில் மனித உடலில் உணரப்படக் கூடிய எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிக வெப்பநிலை பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 6 ஆம் திகதி ஏலத்தில் – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Saturday, March 2nd, 2024
ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 6ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91... [ மேலும் படிக்க ]

உயர்தரத்திலான தேயிலை உரம் சந்தை விலையை விட குறைவாக தேயிலை வழங்கப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Saturday, March 2nd, 2024
அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உயர்தரத்திலான தேயிலை உரம் சந்தை விலையை விட குறைவாக தேயிலை தொழில்துறையினருக்கு வழங்கப்படும்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!

Saturday, March 2nd, 2024
ரஸ்யாவின் கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலில் 529 பேர் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டில் இருந்து பெற்ற கடன்களை உறுதி வழங்கியதன்படி செலுத்தாவிட்டால் இலங்கையை முன்னெடுத்துச் செல்லமுடியாது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Saturday, March 2nd, 2024
வெளிநாட்டில் இருந்து பெற்ற கடன்களை உறுதி வழங்கியதன்படி செலுத்தாவிட்டால் இலங்கையை முன்னெடுத்துச் செல்லமுடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடல் பிராந்தியத்தையும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Saturday, March 2nd, 2024
இலங்கையின் கடல் பிராந்தியத்தையும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து... [ மேலும் படிக்க ]

தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டு!

Saturday, March 2nd, 2024
தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஒரு சில இடங்களில் ஒரு தேங்காய் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை , சந்தையில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் உள்ள 03 தீவுகளில் ஹைபிரிட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Saturday, March 2nd, 2024
யாழ்ப்பாணத்தில் உள்ள 03 தீவுகளில் ஹைபிரிட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான ஒப்பந்தங்கள் நேற்று (01) கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கத்தின் 10.995 அமெரிக்க... [ மேலும் படிக்க ]