பிரதான செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Monday, March 4th, 2024
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ... [ மேலும் படிக்க ]

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு – ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ள வேலைத்திட்டங்களுக்கும் பாராட்டு!

Monday, March 4th, 2024
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செய்யதினா முஃபத்தல் செய்புதீன் சாஹிப்புக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!.

Monday, March 4th, 2024
மின்சாரம் மற்றும் எரிபொருட்கள் விநியோகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அதிவிசேட வர்த்தமானி மூலம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மின்சாரம் மற்றும்... [ மேலும் படிக்க ]

தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்கு, அரசியல் அமைச்சரவை ஜனாதிபதியால் நியமனம்!

Monday, March 4th, 2024
இலங்கையில் இந்த வருடம் இடம்பெறவுள்ள தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்கு, அரசியல் அமைச்சரவை ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார். கடந்த... [ மேலும் படிக்க ]

போதைக்கு அடிமையான 10,000 பேருக்கு ஒரே நேரத்தில் புனர்வாழ்வு – 250 புனர்வாழ்வு நிலையங்களை இம்மாதம் திறக்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை!

Monday, March 4th, 2024
போதைக்கு அடிமையான 10,000 பேருக்கு ஒரே நேரத்தில் புனர்வாழ்வு அளிக்கும் நோக்கில் 250 புனர்வாழ்வு நிலையங்களை இம்மாதம் திறக்க பொலிஸ் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. மகா சங்கத்தினர்... [ மேலும் படிக்க ]

11 சிறிய குளங்களை ஒன்றாக்கி 700 மெகாவாட்ஸ் மின்சாரம் பெறும் திட்டத்துக்கு கிளிநொச்சியில் அனுமதி!

Monday, March 4th, 2024
பூநகரி பிரதேச செயலக பிரிவில் 11 சிறிய குளங்களை இணைத்து  700 மெகாவாட்ஸ் மின்சாரத்தை பெறும்  மிகப்பெரிய திட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அனுமதியை  நடைமுறைப்படுத்த... [ மேலும் படிக்க ]

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் – வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு – புதிய முதலீடுகள் தொடர்பில் அதிக கவனம்!

Sunday, March 3rd, 2024
ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ.கலிட் நாசர் சுலைமான் அல்அமீரி (H.E. Khaled NasserSulaiman AlAmeri), வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை நேற்று சந்தித்து... [ மேலும் படிக்க ]

விவசாய சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளிப்பு!

Sunday, March 3rd, 2024
நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் பல சவால்களைக் கடக்க வேண்டியுள்ள போதிலும், விவசாய சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

பெரும்போக நெல் அறுவடையின் போது, ஏற்பட்டுள்ள இழப்பீடு 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிப்பு – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Sunday, March 3rd, 2024
பெரும்போக நெல் அறுவடையின் போது, ஏற்பட்டுள்ள இழப்பீடு 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் அது 25 சதவீதமாக அதிகரித்துள்ளாதாகவும் விவசாய அமைச்சு... [ மேலும் படிக்க ]

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து, கறுப்புக்கொடி போராட்டம் – இலங்கை – இந்திய எல்லை வரை சென்ற யாழ் மாவட்ட மீனவர்கள்!

Sunday, March 3rd, 2024
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து, கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுப்பதற்காக இந்திய எல்லை நோக்கி யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மீனவர்கள் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]