முக்கிய செய்தி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைதுசெய்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளன – சட்டத்தரணிகள் தெரிவிப்பு!

Monday, March 25th, 2024
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைதுசெய்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளன என சட்டத்தரணிகள்  தெரிவித்துள்ளனர். இலங்கையின் குற்றவியல் நடைமுறைச்சட்டம், தண்டனைசட்டம்,... [ மேலும் படிக்க ]

இலங்கை – டாக்காவுக்கிடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பிக்க Fits Air விமான சேவை நடவடிக்கை !

Monday, March 25th, 2024
இலங்கை, டாக்காவுக்கிடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பிக்க Fits Air விமான சேவை நடவடிக்கை எடுத்துள்ளது. Fits Air விமான சேவை எதிர்வரும் ஏப்ரல் மாதம்முதல் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து... [ மேலும் படிக்க ]

வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக ஏப்ரல்முதல் விசேட வேலைத் திட்டம் – இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவிப்பு!

Monday, March 25th, 2024
வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் விசேட வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த... [ மேலும் படிக்க ]

1,660 கோடி ஒதுக்கீடு – ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது பாடசாலை மாணவர்களுக்ககான காலை உணவு வழங்கும் பிரதான நிகழ்வு – கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் உணவை வழங்க கல்வி அமைச்சர் சுசில் பணிப்பு!

Monday, March 25th, 2024
தரம் 01 முதல் தரம் 05 வரையுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இன்று (25)முதல் போஷாக்கான காலை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி அதன் ஊழியர்களுக்கு மேற்கொண்ட சம்பள அதிகரிப்பை திருத்தம் செய்ய சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் முடிவு!.

Monday, March 25th, 2024
அண்மையில் இலங்கை மத்திய வங்கி அதன் ஊழியர்களுக்கு மேற்கொண்ட சம்பள அதிகரிப்பை திருத்தம் செய்ய, அதன் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பில் அறிக்கையொன்றை... [ மேலும் படிக்க ]

மொஸ்கோ பயங்கரவாத தாக்குதல் நடத்திய நான்கு துப்பாக்கிதாரிகளும் கைது – ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவிப்பு!

Sunday, March 24th, 2024
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் புறநகர் பகுதியிலுள்ள கச்சேரி அரங்கில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய நான்கு துப்பாக்கிதாரிகளும் கைது செய்யப்பட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்... [ மேலும் படிக்க ]

மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நாளை விசாரணை – உண்மையை மறைப்பதும் குற்றமாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, March 24th, 2024
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவரிடம் விசாரணைகள்... [ மேலும் படிக்க ]

பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Sunday, March 24th, 2024
பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று (23) ஊடகங்களுக்கு கருத்து... [ மேலும் படிக்க ]

இரு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசுக்கு ஆலோசனை !

Sunday, March 24th, 2024
ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இவ்வாறு இரண்டையும் ஒன்றாக... [ மேலும் படிக்க ]

சுகாதார சேவையின் புதிய மாற்றத்திற்காக விரிவான கலந்துரையாடல் அவசியம் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி வலியுறுத்து!

Sunday, March 24th, 2024
நவீன மருத்துவ சேவைகளுக்கு  உகந்த வகையில் புதிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு அமைய எமது நாட்டின் சுகாதார சேவையில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய மாற்றங்கள் குறித்து விரிவான... [ மேலும் படிக்க ]