முக்கிய செய்தி

சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அம்சங்களை இடைநிறுத்துவதற்கான அறிக்கையை டிக்டொக் நிறுவனத்திடம் கோரிய ஐரோப்பிய ஒன்றியம்!

Tuesday, April 23rd, 2024
சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அம்சங்களை இடைநிறுத்துவதற்கான அறிக்கையொன்றை ஐரோப்பிய ஒன்றியம் டிக்டொக் நிறுவனத்திடம் கோரியுள்ளது. குறித்த அறிக்கையினை வழங்குவதற்கு டிக்டொக்... [ மேலும் படிக்க ]

2040 ஆம் ஆண்டிற்குள் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியை 60% குறைக்க வேண்டும் – சமூக ஆர்வல;கள் வலியுறுத்து!

Monday, April 22nd, 2024
சர்வதேச புவி தினம் இன்றாகும். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 22 ஆம் திகதி சர்வதேச புவி தினம் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் பல்வேறு பிரச்சினைகள், வேகமாக அதிகரித்து வரும்... [ மேலும் படிக்க ]

கையடக்கத் தொலைபேசி மூலம் கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவிப்பு!

Monday, April 22nd, 2024
கையடக்கத் தொலைபேசி மூலம் கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை லங்கா சதொச ஊடாக இறக்குமதி செய்ய நடவடிக்கை!

Monday, April 22nd, 2024
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை லங்கா சதொச ஊடாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான பெரிய வெங்காயம் ஏற்றுமதி மீதான தடையை... [ மேலும் படிக்க ]

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பாகிஸ்தானுக்கு பயணம் – மத்திய கிழக்கின் பதற்றநிலை மேலும் அதிகரிப்பு!

Monday, April 22nd, 2024
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இன்று திங்கட்கிழமை (22) பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ அழைப்பையடுத்து அவர் இஸ்லாமாபாத்திற்கு மூன்று... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலிய தாக்குதலுக்கு ‘உடன் பதிலடி கொடுக்கப்படும் – ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை! / ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஓமான் கண்டனம்!

Friday, April 19th, 2024
ஈரான் நகரம் ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்பஹானில் உள்ள அணுமின் நிலையங்கள் இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

உணவகம் உள்ளிட்ட, சகல உணவு விற்பனையகங்களிலும் விசேட சுற்றி வளைப்பு – நுகர்வோர் விவகார அதிகார சபை அதிரடி நடவடிக்கை!

Friday, April 19th, 2024
சுற்றுலாப் பயணிகள் நடமாடும் வீதி உணவு என்ற பெயரில் இயங்கி வரும் உணவகம் உள்ளிட்ட, சகல உணவு விற்பனையகங்களிலும் விசேட சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார... [ மேலும் படிக்க ]

காரைநகர் காணி ஒன்றில் வெடிபொருள் – நாளையதினம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிப்பு!

Friday, April 19th, 2024
யாழ் காரைநகரில் காணி ஒன்றில் வெடிபொருட்கள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கடற்படை... [ மேலும் படிக்க ]

குழாய்க் கிணறுகள் அமைக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்!

Thursday, April 18th, 2024
யாழ் மாவட்டத்தில் குழாய்க் கிணறுகள் அமைக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அது தொடர்பில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு... [ மேலும் படிக்க ]

சுற்றுச்சூழல் குற்றங்களுக்கான அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் – பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்து!

Thursday, April 18th, 2024
சுற்றுச்சூழல் குற்றங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் இருப்பின் 1997 அல்லது 1981 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார்... [ மேலும் படிக்க ]