வெளிநாட்டு செய்திகள்

காஷ்மீரில் கன மழை – 28 பேர் பலி!

Thursday, July 18th, 2019
பாகிஸ்தான் - காஷ்மீரில் பெய்த கன மழை காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் மற்றும் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக... [ மேலும் படிக்க ]

இபோலா நோய் – 1600 பேர் பலி!

Thursday, July 18th, 2019
கொங்கோ குடியரசில் ஏற்பட்டுள்ள இபோலா நோய்பரவலை அடுத்து, உலக சுகாதார ஒழுங்கமைப்பினால் பூகோள அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் இந்த நோய்... [ மேலும் படிக்க ]

பேஸ்புக்கின் நம்பகத்தன்மை தொடர்பில் குற்றஞ்சாட்டும் அமெரிக்கா!

Wednesday, July 17th, 2019
பேஸ்புக் கிரிப்டோகரன்சி திட்டம் மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. அமெரிக்க அரசியல்வாதிகள் பேஸ்புக் நிறுவனத்தை உண்மைத் தன்மையற்ற, நம்பகத்தன்மையற்ற நிறுவனம் என விமர்சித்து... [ மேலும் படிக்க ]

பூமியில் விலையுயர்ந்த நிலவு மண் கண்டுபிடிப்பு!

Wednesday, July 17th, 2019
பல ஆண்டுகளாக இடம்பெற்று வந்த ஆராய்ச்சியின் பலனாக பூமியில் நிலவு மண் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் நாட்டின், சேலம் மாவட்டத்தில் உள்ள... [ மேலும் படிக்க ]

குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து!

Wednesday, July 17th, 2019
மும்பை டோங்கிரியில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்த விபத்தில் 55 பேர் உயிரோடு புதைந்தனர். இதில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 100... [ மேலும் படிக்க ]

இந்திய விமானங்கள் பயணிப்பதற்கு வான்வழியை திறந்தது பாகிஸ்தான்!

Tuesday, July 16th, 2019
பாகிஸ்தான் வழியாக இந்திய விமானங்கள் பயணிப்பதற்காக பாகிஸ்தான் தனது வான்வழியை திறந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பெப்ரவரி மாதம்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Tuesday, July 16th, 2019
இந்தோனேசியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. முன்காரில் இருந்து 29 மைல் தொலைவில் கடலுக்கடியில் 63 மைல்கள் ஆழத்தில்... [ மேலும் படிக்க ]

நீதியரசர் தலைமையிலான விசாரணைக் குழுவில் முன்னிலையானார் ஜேக்கப் சூமா!

Tuesday, July 16th, 2019
ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் சூமா முதன் முறையாக நீதியரசர் தலைமையிலான விசாரணைக் குழுவில் முன்னிலையானார். அரசியலில் இருந்து தம்மை... [ மேலும் படிக்க ]

வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரிப்பு!

Tuesday, July 16th, 2019
நேபாளத்தில் தொடர்ந்து பெய்துவரும் பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 67 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள்... [ மேலும் படிக்க ]

துருக்கி மீது அமெரிக்கா பொருளதார தடை!

Monday, July 15th, 2019
ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை தடுப்பு கவன்களை கொள்முதல் செய்ததால் துருக்கி நாட்டின் மீது பொருளதார தடை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். துருக்கி நாட்டின்... [ மேலும் படிக்க ]