வெளிநாட்டு செய்திகள்

படகு கவிழ்ந்து விபத்து – கொங்கோவில் 11 பேர் உயிரிழப்பு!

Thursday, August 8th, 2019
கொங்கோ நாட்டில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த படகு 77 பயணிகளோடு அதிக பாரம் கொண்ட... [ மேலும் படிக்க ]

மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை!

Wednesday, August 7th, 2019
அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை ஏவி மீண்டும் சோதனை செய்துள்ளது வட கொரியா. இரு வாரங்களில் வட கொரியா நான்காவது முறையாக இவ்வாறு செய்துள்ளது என தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்!

Wednesday, August 7th, 2019
இந்தியாவின் முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பாரதிய ஜனதா கட்சியின், மூத்த தலைவர்களில் ஒருவரான... [ மேலும் படிக்க ]

ஹாங்காங்கில் போராட்டம் – 230 விமானங்கள் இரத்து!

Tuesday, August 6th, 2019
ஹாங்காங் நாட்டில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங்... [ மேலும் படிக்க ]

பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 14 வைத்தியர்கள் உயிரிழப்பு!

Tuesday, August 6th, 2019
பொலிவியா நாட்டில் வைத்தியர்கள் சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சாரதியின் கட்டுப்பாட்டை... [ மேலும் படிக்க ]

ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழக்கிறது!

Tuesday, August 6th, 2019
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல்... [ மேலும் படிக்க ]

இரண்டு ஏவுகணைகளை சோதித்தது வடகொரியா!

Tuesday, August 6th, 2019
வடகொரியா இரண்டு அடையாளம் தெரியாத ஏவுகணைகளை சோதித்துள்ளது. இரண்டு வார குறுகிய காலப்பகுதிக்குள் வடகொரியா முன்னெடுக்கும் நான்காவது ஏவுகணை சோதனை இதுவாகும் என தென்கொரிய இராணுவம்... [ மேலும் படிக்க ]

மின்சார தடை: 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிப்பு!

Monday, August 5th, 2019
இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தா உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று ஏற்பட்ட நீண்டநேர மின்சார விநியோகத்தடை காரணமாக, 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சார விநியோக... [ மேலும் படிக்க ]

பயணிகள் படகு விபத்து – பிலிப்பைன்ஸ் பலி எண்ணிக்கை உயா்வு!

Monday, August 5th, 2019
மத்திய பிலிப்பைன்ஸ் பிரதேசத்தில் கடும் கடல் சீற்றம் காரணமாக மூன்று பயணிகள் படகுகள் மூழ்கிய விபத்தில் பலியானோா் எண்ணிக்கை 31 ஆக உயா்ந்துள்ளது. கைமாரஸ் நீரிணையில் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் ஆயுததாரி வெறியாட்டம் – 22 பேர் பலி !

Sunday, August 4th, 2019
அமெரிக்காவில் ஆயுததாரி கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமையினால் இதுவரை சுமார் 22 பேர் உயிரிழந்தும் 40 ற்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள... [ மேலும் படிக்க ]