வெளிநாட்டு செய்திகள்

மேலும் இரண்டு ஏவுகணைகளை சோதித்த வடகொரியா!

Saturday, August 10th, 2019
வடகொரியா மேலும் இரண்டு அடையாளம் தெரியாத ஏவுகணைகளைப் பரிசோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் இந்த செயற்பாடு அண்மைய வாரங்களில் இடம்பெற்ற 5ஆவது ஏவுகணை... [ மேலும் படிக்க ]

ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தால் ரூ.30 ஆயிரம் அபராதம் !

Saturday, August 10th, 2019
இத்தாலியின் புகழ்பெற்ற வரலாற்று சின்னமான ஸ்பானிஷ் படிகளில் சுற்றுலா பயணிகள் அமர்ந்தால் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அண்மைகாலமாக சுற்றுலா... [ மேலும் படிக்க ]

கொச்சின் விமான நிலையம் வௌ்ளத்தால் மூழ்கியதை பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Friday, August 9th, 2019
இந்தியாவின் கொச்சின் விமான நிலையம் வௌ்ளத்தால் மூழ்கியதை தொடர்ந்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை கொச்சின் விமான நிலையத்திற்கான அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீ... [ மேலும் படிக்க ]

இலங்கை பெண் விவகாரம்: பங்களாதேஷில் நீதிமன்றம் விதித்த தண்டனை!

Friday, August 9th, 2019
2004ஆம் ஆண்டு இலங்கை பெண் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த இருவருக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. டாக்கா விசேட நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடரும் கனமழை – சிறையில் புகுந்தது வெள்ளம்!

Friday, August 9th, 2019
கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பெருமழை பெய்து வருகிறது. பெரும்பாலான நகரங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.... [ மேலும் படிக்க ]

சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்!

Friday, August 9th, 2019
கனடாவில் ஒன்ராறியோ ஏரி அருகே கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 46 வயதான மெலனி வச்சன் என்பவர் மாயமானதாக... [ மேலும் படிக்க ]

பிரதமரின் அதிகாரத்திற்கு சிவில் அமைப்புக்களினால் ஆபத்து..?

Friday, August 9th, 2019
மலேசிய பிரதமர், தமது அதிகாரங்களை துணை பிரதமருக்கு வழங்குவது தொடர்பில் சரியானதொரு முடிவை வெளியிடுமாறு அந்நாட்டு சிவில் அமைப்புக்கள் கேட்டுக்கொண்டுள்ளன. அதே போல அன்பர் இப்ராஹிமுக்கு... [ மேலும் படிக்க ]

புகையிரத சேவையை நிறுத்தியது பாகிஸ்தான் – இந்திய எல்லையில் பதற்றம்!

Friday, August 9th, 2019
காஷ்மீர் விவகாரத்தில் எதிர்ப்பை வெளியிட்டு வரும் பாகிஸ்தான், டெல்லி ௲ அடாரி இடையே சேவையில் ஈடுபடும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நிறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

இணையத்தில் பணம் திருடிய வடகொரியா – ஐக்கிய நாடுகள் சபை!

Friday, August 9th, 2019
தனது அணு ஆயுத திட்டங்களுக்கு தேவையான நிதியை பெறுவதற்காக, இணைய திருட்டில் ஈடுபட்டு 2 பில்லியன் டொலர்களை வடகொரியா பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்... [ மேலும் படிக்க ]

இந்தியத் தூதரை வெளியேற்றுகிறது பாகிஸ்தான்!

Thursday, August 8th, 2019
இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீருக்கு இருந்த சிறப்புரிமைகளை பறிக்கவும், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கவும் இந்தியா முடிவெடுத்த நிலையில் அதற்கு பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]