பிரதான செய்திகள்

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

Tuesday, April 16th, 2024
இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார... [ மேலும் படிக்க ]

அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுக்கப்படும் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, April 16th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுப்பதாக நம்புவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொரோனா தொற்று மரணமொன்று பதிவு – பணிப்பாளர் சத்தியமூர்த்தி தகவல்!

Monday, April 15th, 2024
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொரோனா தொற்று மரணமொன்று பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது - யாழ் மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டி தெரிவிப்பு!

Monday, April 15th, 2024
தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இஸ்ரேல் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் – இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவிப்பு!

Monday, April 15th, 2024
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். தற்போது... [ மேலும் படிக்க ]

உலக வங்கி – சர்வதேச நாணய நிதியத்தின் மத்திய ஆண்டு மாநாடு அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் ஆரம்பம்!

Monday, April 15th, 2024
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மத்திய ஆண்டு மாநாடு அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு ஊழியர்கள் அனுப்பும் பணம் கடந்த ஆண்டை விட 8.7 சதவீதம் அதிகரிப்பு – மத்திய வங்கி தகவல்!

Monday, April 15th, 2024
வெளிநாட்டு ஊழியர்கள் அனுப்பும் பணம் கடந்த ஆண்டை விட 8.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 1,536.1 மில்லியன் அமெரிக்க... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு – சுகாதார தரப்பு எச்சரிக்கை!

Monday, April 15th, 2024
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 21,028 ஆக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – நாவாந்துறையில் இரு குழுக்களுக்கிடையில தகராறு – இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிப்பு!

Monday, April 15th, 2024
யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் இரு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அமைச்சரவை பத்திரம் – வேட்பாளர்களின் வைப்பு தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

Sunday, April 14th, 2024
இலங்கையில் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், வேட்பாளர்களின் வைப்பு தொகையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர்... [ மேலும் படிக்க ]