தினசரி செய்திகள்

மேலும் தொடரவுள்ள கனமழை – வடக்கில் பாரிய தக்கத்தை கொடுக்கும் என பிரதீபராஜா எச்சரிக்கை!

Monday, November 24th, 2025
........வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது பதிவாகும் மழை நாளை வரை தொடரும் வாய்ப்பு உள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்கள் தொழில்த் துறைசார் வல்லுநர்களாக பரிணாமம்பெற வேண்டும் – யாழ் சமுத்திரவியல் பல்கலையின் உதவிப் பணிப்பாளர் வலியுறுத்து!

Friday, November 21st, 2025
கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் மீன்பிடியாளர்களாகவே இருக்காது தொழில்த் துறைசார் வல்லுநர்களாகவும் பரிணாமம்பெற வேண்டும் என வலியுறுத்திய யாழ் சமுத்திரவியல் பல்கலைக் கழகத்தின் உதவிப்... [ மேலும் படிக்க ]

மோசமான கவனக்குறைவு – விடைத்தாள்களை திருத்தும் பணிகளுக்காக அனுப்பாமல் தவறவிடப்பட்ட அதிகாரிகள்!

Thursday, November 20th, 2025
.......அதிகாரிகளின் மோசமான கவனக்குறைவு காரணமாகவிடைத்தாள்களை திருத்தும் பணிகளுக்காக அனுப்பப்படாமல் தவறவிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்றுயாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள பரீட்சை நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

சாட்டிக் கடற்கரையின்  “சவுக்கு” மரங்கள் உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும் –  வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா வலியுறுத்து!

Wednesday, November 19th, 2025
..........வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் உல்லாசப் பயணத்துறையின் முக்கிய இடமான சாட்டி கடற்கரையின் அழகு மிக்க "சவுக்க" மரங்கள் பாதுகாக்கப்பட்டு அவை உரியமுறையில் பராமரிகப்பட... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டுத் தூதரகக் கிளைக்கு கிடைத்துள்ள 52,866 விண்ணப்பங்கள்!….

Wednesday, November 19th, 2025
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் கடவுச்சீட்டுகளைப் புதுப்பிப்பதற்கும், அவர்களின் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு கடவுச்சீட்டுகளைத் தயாரிப்பதற்கும் இதுவரை 52,866 விண்ணப்பங்கள்... [ மேலும் படிக்க ]

நிலவும் சீரற்ற  – யாழ்ப்பாணத்தில் 64 பேர் பாதிப்பு!…..

Wednesday, November 19th, 2025
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 64 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

மாற்று அவயவங்களுக்காக இந்தியா சென்ற வடக்கு கிழக்கைச் சேர்ந்த குழு!

Tuesday, November 18th, 2025
யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினருக்கான மாற்று அவயவங்கள் பொருத்தும் இரண்டாம் கட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 35... [ மேலும் படிக்க ]

வடக்கில் 2,500 மாணவர்கள் இம்முறை ஓ.எல். பரீட்சையில் சித்தியடைய வாய்ப்பிலையாம்  –  ஆளுநர்!

Tuesday, November 18th, 2025
........கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் விளிம்பு நிலை மாணவர்களுக்கான கூடுதல் கல்வி ஆதரவை வழங்கும் நோக்கில் வடக்கு மாகாணம் புதிய செயற்றிட்டத்தை முன்னெடுக்கிறது.... [ மேலும் படிக்க ]

யாழில் செவிப்புலன் அற்றோருக்கான விசேட சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கி வைப்பு!

Tuesday, November 18th, 2025
......செவிப்புலன் அற்றோருக்கான விசேட சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு மோட்டார் போக்குவரத்து உதவி ஆணையாளர் திரு. ஏ. கிருபாகரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – புங்குடுதீவில் 10 பேர் பாதிப்பு!

Monday, November 17th, 2025
.....சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 நபர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. குறிப்பாக... [ மேலும் படிக்க ]