தினசரி செய்திகள்

கச்சதீவை சுற்றுலா தலமாக மாற்றும் அரசின் திட்டத்திற்குமறைமாவட்ட பேராயர் எதிர்ப்பு!

Saturday, September 6th, 2025
யாழ்ப்பாண மறைமாவட்ட பேராயர் ஜஸ்டின் பெர்னார்ட் ஞானப்பிரகாசம், கச்சத்தீவு தீவை சுற்றுலா தலமாக மாற்றும் அரசாங்கத் திட்டத்திற்கு எதிர்ப்புமறைமாவட்ட பேராயர் ஜ... [ மேலும் படிக்க ]

நாட்டை உலுக்கிய கோர விபத்து – மீட்பு பணிக்கு உலங்கு வானூர்திகள்!

Friday, September 5th, 2025
...எல்ல - வெல்லவாய பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை கொழும்புக்கு அழைத்து வருவதற்கு உலங்குவானூர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழ வலியுறுத்தி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு,!

Thursday, September 4th, 2025
மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணதுகளை அகழ்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை  முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக்... [ மேலும் படிக்க ]

கற்றாளைகளை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முற்பட்ட மூவர் ஊர்காவற்றுறை பொலிசாரல் கைது!.

Thursday, September 4th, 2025
கற்றாளைகளை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முற்பட்ட மூவர் ஊர்காவற்றுறை பொலிசாரல் கைதுசெய்யப்பட்டனர். குறித்த சம்பவம் இன்று முற்பகல் புங்குடுதீவு நாலாம் வட்டாரப் பகுதியில்... [ மேலும் படிக்க ]

வெளியானது ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள்!

Thursday, September 4th, 2025
......​பரீட்சைகள் திணைக்களத்தினால் 2025ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. ​பரீட்சை பெறுபேறுகள் கடந்த இரவு (செப்டம்பர் 03, 2025)... [ மேலும் படிக்க ]

வடகீழ்ப் பருவக்காற்றுஒக்டோபர்  மூன்றாவது வாரத்தில் ஆரம்பிக்கும் –  பிரதீபராஜா எதிர்வுகூறல்.!

Wednesday, September 3rd, 2025
.....2025 ஆம் ஆண்டுக்கான வடகீழ்ப் பருவக்காற்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சிரேஸ்ட விரிவுரையாளர்நாகமுத்து பிரதீபராஜா... [ மேலும் படிக்க ]

வலி வடக்கில் ஆலய நிகழ்விற்கு ஈ.பி.டி.பி உதவி

Tuesday, September 2nd, 2025
~~ கட்டுவன் மேற்கு கற்கோட்ட பிள்ளையார் ஆலய அன்னதான நிகழ்வுகளுக்கு தேவையான அரிசி ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆலய நிர்வாகத்தினரால் முன்வைக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியாகும்!.

Tuesday, September 2nd, 2025
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பரீட்சைகள் திணைக்களம் இதனைத்... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்கள் –  அகற்ற சிறப்பு வேலைத்திட்டம்!

Monday, September 1st, 2025
.........அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்கான சிறப்பு வேலைத்திட்டத்தை இன்று (01) முதல் நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. “செயிரி வாரம்”... [ மேலும் படிக்க ]

ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி – ரணில்!

Monday, September 1st, 2025
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதில் இருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வரை தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]