ஆசிரியர் பார்வை

கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றலன்றி…..

Monday, June 13th, 2016
நேசமுடன் உங்களுக்கு வணக்கம்!... தமிழ் மக்களின் உரிமை குறித்து மாரித்தவளைகள் போல் மாறிமாறி நீடித்து கத்துவதால் மாற்றங்கள் எதுவும் நடந்துவிடும் என்பது பகற்கனவு. மீட்பர்கள் தாமே என்று... [ மேலும் படிக்க ]

தமிழ் பேசும் மக்களின் பார்வையில் மாற்று அரசியல் தலைமை ஒன்றே தேவை!

Tuesday, April 26th, 2016
அரசியல் அவதானிகளின் பார்வை இன்று மாற்று அரசியல் ஒன்றை நோக்கி திரும்பியிருக்கின்றது. தமிழ் போசும் மக்களின்  அரசியல் உரிமை குறித்து இதுவரை எழுப்பப்பட்டுவந்த வெறும் அர்த்தமற்ற... [ மேலும் படிக்க ]

வடமாகாணசபையை அபகரித்தவர்கள் மலர்ந்தது தமிழரசு என்று சொன்னது இதுதானோ?

Sunday, March 6th, 2016
  ஒன்றுசேர் தமிழா!.... ஊருக்குஉபதேசம் உனக்கல்லடிசீமாட்டி!.. மக்களின் மறதிதான் அரசியல் தலைமைகளுக்கு மகிழ்ச்சிக்கொண்டாடம்!   தேர்தல் காலங்களில் அரசியல் தலைமைகள் அள்ளிவீசும்... [ மேலும் படிக்க ]

வரம் கொடுக்கும் தெய்வத்தை வழி மறிக்கும் தரகர்கள்!….

Sunday, March 6th, 2016
தெய்வங்கள் வரம் கொடுத்தாலும் தரகர்கள் குறுக்கேபடுத்துக்கிடந்து வழி மறிக்கிறார்கள். கிடைப்பதையும் தடுத்துநிறுத்தி இப்படிகெடுதல் செய்வதுநியாமோ?.. இதுவேஇன்றுஒவ்வொரு தமிழ்குடி... [ மேலும் படிக்க ]

அடுத்தவர் செய்தால் துரோகம். அவர்களே செய்தால் தமிழ் தேசியம்!

Sunday, March 6th, 2016
வாசக நெஞ்சங்களை மறுபடியும் ஒரு மடலில் சந்திப்பதில் மகிழ்ச்சி!... நேசமுடன் உங்களுக்கு வணக்கம்!... வானமேறி சூரிய சந்திர்களை பூமிக்கு கொண்டு வந்து தருவோம்,... மயிரை கயிறாக கட்டி... [ மேலும் படிக்க ]

தனித் தமிழரசு என்று மார் தட்டி கூறுயது இதுதானோ!

Friday, February 12th, 2016
  வாசக நெஞ்சங்களை மறுபடியும் ஒரு மடலில் சந்திப்பதில் மகிழ்ச்சி!... நேசமுடன் உங்களுக்கு வணக்கம்!... வானமேறி சூரிய சந்திர்களை பூமிக்கு கொண்டு வந்து தருவோம்,... மயிரை கயிறாக கட்டி... [ மேலும் படிக்க ]