|

யாழ்.துரையப்பா
விளையாட்டரங்கு கையளிப்பு வைபவத்தின்போது…
26.04.2008 |

தென்கிழக்குக் கடலில்
புலிகளின் மூன்று
ஆயுதக் கப்பல்களைத் தாக்கி அழித்த கடற்படை வீரர்களை
கௌரவிக்கும் வைபவம் திருகோணமலையிலுள்ள கடற்படையின் கிழக்குத்
தலைமையகத்தில் நடைபெற்றது.!
- 17.09.2007.
|

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தான வருடாந்த பெருவிழா
நேற்றையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்றையதினம் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
அங்கு விஜயம் செய்தார்..!
- 19.08.2007.
|
|

யாழ் மத்திய பஸ்நிலைய
பயணிகள் தங்குமிட நிழற்குடைகள்இ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால்
திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது..!
- 19.08.2007
|

ஐக்கிய
நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகார செயலாளர் சேர்.ஜோன் ஹொல்ம்ஸ் தலமையிலான
ஐ.நா.பிரதிநிதிகள் இன்றையதினம் யாழ் குடாநாட்டிற்கான
விஜயத்தினை மேற்கொண்டனர்..!
- 07.08.2007 |

யாழ்.குடாநாட்டில் காணாமல்
போனவர்களது உறவினர்கள் பலர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை
யாழ்.அமைச்சுக் காரியாலயத்தில் சந்தித்துள்ளனர்!
- 31.07.2007.
|
|

சர்வதேச தொழிலாளர் வருடாந்த
மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதியுடன் செயலாளர் நாயகத்தின் ஜெனீவா
விஜயம் மற்றும் ஐரோப்பிய சந்திப்புக்கள்..! (ஜூன்.2007.) |

அமைதி, சமாதானம், அரசியலுரிமைச் சுதந்திரத்திற்கான
தமிழ் ஐனநாயகத்தலைவர்கள்
தோழர் டக்ளஸ் தேவானந்தா திரு. வீ. ஆனந்தசங்கரி ஆகியோரின் தென்னாபிரிக்க விஐயம்!
பிரதான அரசியல் சந்திப்புகளும் காட்சிகளும்
23.04.2007
|

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வலுவிழந்தோர்
உரிமைகள் குறித்த ஐ. நா சாசனத்தில் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா
அவர்கள் கைச்சாத்திட்டபோது சில காட்சிகள் 07.04.2007 |