Monthly Archives: June 2024

பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் – ஆட்கள் பதிவுத் திணைக்களம் அறிவிப்பு!

Friday, June 14th, 2024
பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என ஆட்கள் பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முதன்முறையாக அடையாள... [ மேலும் படிக்க ]

தாய்வான் எல்லையில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் சீன விமானங்கள் – ஜனாதிபதி லாய் சிங் – தே கடும் கண்டனம்!

Friday, June 14th, 2024
தாய்வானின் எல்லைக்குள் பறந்த சீன போர் விமானங்களால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த தாய்வான் கடந்த 1949ஆம் ஆண்டில் தனி நாடாகப் பிரிந்தது. ஆனால்,... [ மேலும் படிக்க ]

61 நாள் தடைக்காலம் இன்றுடன் நிறைவு – தமிழக மீனவர்கள் அறிவிப்பு!

Friday, June 14th, 2024
61 நாள் தடைக்காலம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளதாக மீனவர்கள் சங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி தமிழக கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக... [ மேலும் படிக்க ]

முதல்முறை ஸ்டொப் கிளொக் தண்டனை பெற்றது அமெரிக்க!

Friday, June 14th, 2024
டி20 சர்வதேச கிரிக்கெட்டை வேகப்படுத்துவதற்காக புதிதாகக் கொண்டுவரப்பட்ட ஸ்டொப் கிளொக் விதியின் கீழ் அமெரிக்க அணி முதல் அணியாக தண்டனை பெற்றுள்ளது. இந்தியாவுக்கு எதிராக... [ மேலும் படிக்க ]

நீண்ட கால இழுபறிக்கு வழங்கப்பட்டது தீர்வு – சாவகச்சேரி சமுர்த்தி வங்கிக்கான நிரந்தர கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, June 14th, 2024
சாவகச்சேரி சமுர்த்தி வங்கிக்கு நகரப்பகுதியில் ஒர் இடத்தினை ஒதுக்கி கொடுப்பதில்  பிரதேச செயலகம் நகரசபைகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவிவந்த இழுபறி நிலைக்கு அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை – உறவினரிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, June 13th, 2024
காலநிலை சீர்கேடு மற்றும் இயந்திரக் கோளாறு போன்றவை காரணமாக தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

கிளி. மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மக்கள் நலன்சார் நலத்திட்ட பணிகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் மாவட்டத்தின் பிரதேச அமைப்பாளர் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடல்!

Thursday, June 13th, 2024
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும்  மக்கள் நலன்சார் நலத்திட்ட பணிகளின் சாதக பாதகங்கள் மற்றும் அதன்  முன்னேற்றங்கள் தொடர்பில் செயலாளர்... [ மேலும் படிக்க ]

வலி கிழக்கில் பொது மைதானம் – அமைச்சர் டக்ளஸிடம் விடுக்கப்பட்டது கோரிக்கை – ஏதுநிலைகள் குறித்து நேரில் ஆராய்வு!

Thursday, June 13th, 2024
வலிகாமம் கிழக்கில் இளைஞர்களின் விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் வகையில் பொது மைதானம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு அப்பகுதிய இளைஞர்கள் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கை மக்கள் வங்கியில் பணிபுரியும் சந்தேகநபர்கள் பலரை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் முன்னெடுப்பு – குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் அறிவிப்பு!

Thursday, June 13th, 2024
இலங்கை மக்கள் வங்கியில் பணிபுரியும் சந்தேகநபர்கள் பலரை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று நீதிமன்றத்திற்கு... [ மேலும் படிக்க ]

பின்னடைவைச் சந்தித்த சமுர்த்தி இயக்கத்தை புத்துயிர் பெறவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, June 13th, 2024
அரசியல் தலையீடுகளாலும் பல்வேறு கோரிக்கைகளாலும் பின்னடைவைச் சந்தித்த சமுர்த்தி இயக்கத்தை புத்துயிர் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]