Monthly Archives: April 2024

தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுங்கள் – ஜனாதிபதியிடம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை !

Wednesday, April 24th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று பிற்பகல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. பிரதமர் தினேஷ் குணவர்தன,... [ மேலும் படிக்க ]

வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருங்கள் – பொதுமக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எச்சரிக்கை!

Wednesday, April 24th, 2024
வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், உரிய முறைகளின்... [ மேலும் படிக்க ]

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும், பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் வடக்கில் மேலும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்!

Wednesday, April 24th, 2024
வடமாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும் அந்தப் பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் மேலும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அதன்படி,... [ மேலும் படிக்க ]

கடமைகளை பொறுப்பேற்ற வடக்கின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விதான பத்திரணஹாலகே சமன் தர்மசிறீ பத்திரண!

Wednesday, April 24th, 2024
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக விதான பத்திரணஹாலகே சமன் தர்மசிறீ பத்திரண இன்றையதினம்(24) சம்பிரதாயபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் பண்ணையில்... [ மேலும் படிக்க ]

தனிப்பட்ட நோக்கங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!

Wednesday, April 24th, 2024
கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், தனிப்பட்ட நோக்கங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டிற்கு... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வது தொடர்பாக விசேட அறிவிப்பை விடுத்தது கல்வி அமைச்சு!.

Wednesday, April 24th, 2024
தேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களைப் பணியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக விசேட அறிவிப்பொன்றினை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும்... [ மேலும் படிக்க ]

இந்திய முதலீட்டாளர்கள் குழு அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு – நண்டு வளப்பில் வருமானத்தை அதிகரிக்கச் செய்யும் பொறிமுறை குறித்தும் ஆராய்வு!

Wednesday, April 24th, 2024
இந்திய முதலீட்டாளர்கள் குழுவினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற இச் சந்திப்பின்போது  இலங்கையில் நண்டு... [ மேலும் படிக்க ]

கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை விவகாரம் – பாகிஸ்தானுக்கு உறுதுணையாக இருந்த நிறுவனங்கள் மீது தடை விதிக்கும் அமெரிக்கா!

Wednesday, April 24th, 2024
கடந்த சில ஆண்டுகளாகவே நிலையில்லாத ஆட்சி-அதிகாரம், பொருளாதார பிரச்சனை, உள்நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழல், பணவீக்கம் உட்பட பல்வேறு காரணங்களால் பாகிஸ்தான் நாடு பரிதவித்து... [ மேலும் படிக்க ]

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை நடத்தும் மேலும் 8 நிறுவனங்கள் – விபரங்களை வெளியிட்டது இலங்கை மத்திய வங்கி!

Tuesday, April 23rd, 2024
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட்  திட்டங்களை நடத்தும் மேலும் 8 நிறுவனங்களின் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலொன்றை விடுத்து மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

மானிப்பாய் பகுதியில் விபத்து – முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!

Tuesday, April 23rd, 2024
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில்  முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். சம்பவம்... [ மேலும் படிக்க ]