Monthly Archives: April 2024

நான்கு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக 1371 முறைப்பாடுகள் – வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிப்பு!

Friday, April 26th, 2024
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் படி, 2024ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான 1371 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என... [ மேலும் படிக்க ]

நாட்டை அழிக்கும் பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல – பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவிப்பு!.

Friday, April 26th, 2024
நாட்டை அழிக்கும் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பது பாவமல்ல என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார். சிறப்புப் பயிற்சி பெற்ற 100 பொலிஸ்... [ மேலும் படிக்க ]

தொழிலாளர் தினத்தில் சாதாரண குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பரோல் வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை !

Friday, April 26th, 2024
தேசிய தொழிலாளர் தினம் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ளது. இவ்வாறு உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள மே தினத்தன்று இலங்கைத்தீவில் பல... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தும் அரசாங்கம்!

Friday, April 26th, 2024
உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல்... [ மேலும் படிக்க ]

நன்னீர் மீன்பிடித்துறையை மேம்படுத்தும் ஒப்பந்தம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் கைச்சாத்து!

Thursday, April 25th, 2024
..... இலங்கையில் நன்னீர் மீன்பிடித்துறையை மேம்படுத்தும் ஒப்பந்தம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் ஆட்சேர்ப்பு – கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு …!

Thursday, April 25th, 2024
2023 (2024) தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடக ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை 3-1 (அ) தரத்தில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக இந்த அறிவிப்பு... [ மேலும் படிக்க ]

மாரடைப்பு – தெல்லிப்பழை மகாஜன உப அதிபர் மரணம்!

Thursday, April 25th, 2024
மாரடைப்புக் காரணமாக யாழ் மகாஜனக் கல்லூரியின்  உப அதிபர் திருமதி ஜெயந்தி ஜெயதரன்  உயிரிழந்தார். கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வங்கி ஒன்றுக்கு சென்ற நிலையில் தல சுற்று... [ மேலும் படிக்க ]

ஈரான் வழங்கிய தொழில்நுட்ப ஆதரவிற்கு நன்றி – உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!

Wednesday, April 24th, 2024
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் வெற்றிக்காக ஈரான் வழங்கிய தொழில்நுட்ப ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரானின் உதவியின்றி இலங்கையினால் உமா ... [ மேலும் படிக்க ]

அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கின்றோம் – ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி அறிவிப்பு!

Wednesday, April 24th, 2024
ஈரான் தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். உமா ஓயா பல்நோக்கு... [ மேலும் படிக்க ]

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டதிலிருந்து இதுவரைரை 99,375 வீதி விபத்துகள் பதிவு – நெடுஞ்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் குழு தகவல்!

Wednesday, April 24th, 2024
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டதிலிருந்து இதுவரையான 13 வருடங்களில் 99,375 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 5,292 விபத்துகள் வாகன சாரதிகளின் கவனயீனத்தால் ஏற்பட்டதாக... [ மேலும் படிக்க ]