Monthly Archives: August 2021

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கல் நிறுத்தம் – அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன் அறிவிப்பு!

Monday, August 30th, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள காலத்தில் மாகாணங்களுக்கிடையிலான அத்தியாவசிய சேவைக்காக வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரம் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குவது இடை... [ மேலும் படிக்க ]

அரசியல் நோக்கம் கொண்ட குழுக்கள் தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கைகளை குழப்புவதற்கு முயற்சி – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குற்றச்சாட்டு!

Monday, August 30th, 2021
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளிற்கு குழப்பம் விளைவிக்கும் முயற்சியில் நாடளாவிய ரீதியில் சில குழுக்கள் ஈடுபட்டுள்ளன என குற்றம்சாட்டியுள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல... [ மேலும் படிக்க ]

அனைத்து நாட்டினருக்கும் சுற்றுலா விசா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு!

Monday, August 30th, 2021
அனைத்து நாட்டினருக்கும் சுற்றுலா விசா வழங்குவதை மீண்டும் ஆரம்பிப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையர்களும் சுற்றுலா விசாவுக்காக விண்ணப்பிக்க... [ மேலும் படிக்க ]

இந்தியா – இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவைகைள மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை – இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் அறிவிப்பு!

Monday, August 30th, 2021
இந்தியா - இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய அட்டவணையின் கீழ், மும்பை, சென்னை மற்றும் பெங்களூருக்கு வாரத்திற்கு 4 விமானப்... [ மேலும் படிக்க ]

நாட்டில் இதுவரையில் சுகதார பணிக்குழாமினர் 6,000 பேருக்கு கொவிட்!

Monday, August 30th, 2021
நாட்டில் இதுவரையில் 6 ஆயிரம் சுகதார பணிக்குழாமினருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

பதிவு செய்யப்படாத சீனி களஞ்சியசாலைகளை தேடி விசேட சுற்றிவளைப்பு – நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை!

Monday, August 30th, 2021
நுகர்வோர் அதிகார சபையிடம் பதிவு செய்யாமல் உள்ள சீனி களஞ்சியசாலைகளை அடையாளம் காண்பதற்காக விசேட சுற்றிவளைப்புகள் அந்த அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சந்தையில் சீனியின்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 61 ஆயிரத்து 587 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Monday, August 30th, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா என்பது தொடர்பில் ஒரு வாரத்தில் அறிக்கை – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை பரிசோதனை குழு நடவடிக்கை!

Monday, August 30th, 2021
இலங்கையில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா என்பதனை கண்டறிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பரிசோதனை குழுவினர்... [ மேலும் படிக்க ]

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Monday, August 30th, 2021
இலங்கைக்கு மேலும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பைஸர் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறித்த தடுப்பூசி தொகுதி இன்று திங்கட்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை... [ மேலும் படிக்க ]

கொரோனாவால் தொடர்ந்தும் உயிரிழப்புகள் பதிவு – தொற்றாளர் எண்ணிக்கையும் நாளாந்தம் 4 ஆயிரத்தை கடந்து செல்கிறது!

Monday, August 30th, 2021
இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 192  உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால்... [ மேலும் படிக்க ]