Monthly Archives: March 2021

கிளி. மலையாளபுர புதிய பாரதி விளையாட்டுக்கழகத்திற்கான கரப்பந்தாட்ட மைதானத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !.

Tuesday, March 2nd, 2021
கிளிநொச்சி மலையாளபுரத்தில் புதிய பாரதி விளையாட்டுக்கழகத்திற்கான மைதானம் அமைப்பதற்கான அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைத்தார். இன்று 02.03.2021 கிளிநொச்சி மாவட்டத்திற்கு... [ மேலும் படிக்க ]

சிறுப்பிட்டி மத்தி மக்களின் கோரிக்கைக்கு ஈ.பி.டி.பி உடனடி நடவடிக்கை – செல்லப்பிள்ளையார் வீதியில் மூன்று மதகுகள் அமைக்க நடவடிக்கை!

Tuesday, March 2nd, 2021
சிறுப்பிட்டி மத்தி செல்லப்பிள்ளையார் வீதி அபிவிருத்தியின் போது குறித்த வீதியை கடந்து மழை நீர் வழிந்தோடுவதற்கான பொறிமுறை உள்வாங்கப்படாது அமைக்கப்படுவதால் பெரும் அசௌகரியங்களை... [ மேலும் படிக்க ]

கடந்த ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டிருந்த நகர அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்து!

Monday, March 1st, 2021
கடந்த அரசாங்க காலப்பகுதியில் கைவிடப்பட்ட நகர அபிவிருத்தி திட்டங்கள் பலவற்றை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார் தரப்பினருக்கு நிதி மற்றும் நகர அபிவிருத்தி,... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு தண்டனைகளை அறிவிக்க முடியாது – அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Monday, March 1st, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தாக்குதலை மேற்கொண்டவர்களிற்கான தண்டனைகளை தீர்மானிப்பதற்கான அதிகாரமில்லை என அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஆளுநரின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தவறும் தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை – யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிப்பு!

Monday, March 1st, 2021
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேருந்து நிலையத்தை தவிர்த்து, தூர சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்து ஓட்டுநர்களுக்கும் எதிராக சட்ட வடிக்கை எடுக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

ஆர்டிக் கண்டத்தை கண்காணிக்க ஆர்க்டிகா-எம் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது ரஷ்யா!

Monday, March 1st, 2021
ஆர்டிக் கண்டத்தில் நிகழும் சுற்றுச்சூழல் மாற்றத்தை கண்காணிக்க ரஷ்ய விண்வெளித் துறை ஆர்க்டிகா- எம் என்ற செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்... [ மேலும் படிக்க ]

18 எதிர்ப்பாளர்கள் உயிரிழப்பு – மியன்மாருக்கு சர்வதேச நாடுகளின் கண்டனம்!

Monday, March 1st, 2021
ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மியான்மரின் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். இந்த ஒடுக்குமுறை... [ மேலும் படிக்க ]

கொவிட் 19 தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி!

Monday, March 1st, 2021
கொரோனா தடுப்பூசி தொடர்பான அச்சத்தையும் தயக்கத்தையும் போக்கும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்திய தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழக நகர அபிவிருத்தித்திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு அஜிட் நிவாட் கப்ராலிடம் ஈ.பிடி.பி கோரிக்கை!

Monday, March 1st, 2021
2013- 2014ஆம் ஆண்டுகளில் திட்டமிடப்பட்டு, ஆட்சி மாற்றம் காரணமாகக் கைவிடப்பட்ட கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழக நகர அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று, நிதி... [ மேலும் படிக்க ]

ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரசெனிகா கொவிட் தடுப்பூசிகளை இங்கிலாந்தின் பிரதான நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம் !

Monday, March 1st, 2021
இந்தியாவில் இருந்து இதுவரை காலமாக பெற்றுக்கொண்ட ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ரசெனிகா கொவிட் -19 தடுப்பூசிகளை இனிமேல் இங்கிலாந்தின் பிரதான நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள அரசாங்கம்... [ மேலும் படிக்க ]