Monthly Archives: March 2021

சுகாதார வழிகாட்டல்களை மீறிய 176 பேருந்துகளின் வழித்தட அனுமதிப் பத்திரங்கள் இரத்து!

Tuesday, March 16th, 2021
மேல் மாகாணத்தில் சுகாதார வழிகாட்டல்களை மீறி பயணிகளை ஏற்றிச் சென்ற 176 பேருந்துகளின், வழித்தட அனுமதிப் பத்திரங்கள் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண பயணிகள்... [ மேலும் படிக்க ]

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளம் தொடர்பில் நாடாளுமன்றில் சட்டமூலம் – – தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா உறுதி!

Tuesday, March 16th, 2021
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நீக்கக்கோரி பெருந்தோட்ட கம்பனிகள் செய்துள்ள வழக்கில் தோல்வியுற்றால் அது குறித்து... [ மேலும் படிக்க ]

மறைத்து வைக்கப்பட்டுள்ள நெல்லை தேடிக் கண்டுபடியுங்கள் – வர்த்தக மற்றும் விவசாய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

Tuesday, March 16th, 2021
தற்போது சந்தைக்கு வடாது மறைத்து வைக்கப்பட்டுள்ள நெல் தொகையை தேடி சுற்றுவிளைப்புகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வர்த்தக மற்றும் விவசாய அமைச்சர்களுக்கு... [ மேலும் படிக்க ]

சிரியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளைஊக்குவித்தார்- ஜனாதிபதியின் மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆராய்கின்றது பிரித்தானியா!

Tuesday, March 16th, 2021
சிரிய ஜனாதிபதியின் மனைவி அஸ்மாஅல் அசாத்திற்கு எதிராக பிரிட்டிஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அஸ்மா பயங்கரவாதத்தினை ஊக்குவித்து அதனை தூண்டினா என்ற குற்றச்சாட்டுகள்... [ மேலும் படிக்க ]

அடுத்த தோனியாக சேவாக் கூறும் புதுமுக வீரர்: ரசிகர்கள் அதிர்ச்சி!

Tuesday, March 16th, 2021
இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 164/6 ரன்கள் அடித்தது. துவக்க வீரர் ஜேசன் ராய் அதிகபட்சமாக 46 (35)... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் சீனிக்கான வரி குறைப்பு மோசடியல்ல – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டு!

Monday, March 15th, 2021
சீனிக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு மோசடியாகக் கருதமுடியாது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு இவை... [ மேலும் படிக்க ]

மதரஸா பாடசாலை விடயத்தில் தலையிட அரசுக்கு உரிமை உண்டு – கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Monday, March 15th, 2021
இனங்களுக்கு இடையிலான பிரிவை ஏற்படுதல், நாட்டின் ஒற்றுமை மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தல் போன்ற வகையில் நடத்தப்பட்டால் மதரஸா பாடசாலை விடயத்தில் தலையிட அரசாங்கத்திற்கு உரிமை உண்டு என... [ மேலும் படிக்க ]

நாடுமுழுவதும் உள்ள சமுர்த்தி பயனாளர்களை தொழில் முனைவோராக மேம்படுத்துங்கள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்து!

Monday, March 15th, 2021
சமுர்த்தி பயனாளர்களை கடன்கள் மற்றும் நிதி உதவிகளில் மாத்திரம் தங்கி வாழ்வோராக அன்றி தொழில்முனைவோர்களாக சுயமாக முன்னேறக்கூடியவர்களாக மாற்றியமைப்பதற்கான முறையொன்று அவசியம் என... [ மேலும் படிக்க ]

கடந்த 5 ஆண்டுகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 5, 677 உந்துருளி செலுத்துநர்கள் பலி

Monday, March 15th, 2021
நாட்டில், கடந்த 5 ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில், 5, 677 உந்துருளி செலுத்துநர்கள் பலியானதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பான தலைக்கவசம்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஜுன் 8 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ ஆட்சேபனைகளை முன்வைக்க முடியும் – புதிய கிரிக்கெட் யாப்பு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு!

Monday, March 15th, 2021
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அடுத்த தேர்தலுக்கு முன்னர், புதிய கிரிக்கெட் யாப்பை தயாரிக்குமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில், ஆட்சேபனைகள் இருக்குமாயின், அவற்றை... [ மேலும் படிக்க ]