Monthly Archives: December 2019

தரமற்ற பகுதியில் குடியிருப்பை அமைத்து குப்பைகளையும் குவித்து நிம்மதியற்றவர்களாக்கிவிட்டது நல்லாட்சி அரசு -கல்லுண்டாய் குடியிருப்பு மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடம் முறையீடு!

Thursday, December 26th, 2019
தரமற்ற பகுதியில் குடியிருப்பையும் அமைத்துத் தந்து குப்பைகளையும் எமது பகுதிக்குள் குவித்து நம்மை நிரந்தர நோயாளர்களாக்கி நிம்மதியற்ற வாழ்வியல் நிலைக்குள் தள்ளிவிட்டது நல்லாட்சி... [ மேலும் படிக்க ]

நல்லாட்சி அரசு அரசியலுக்காக எங்களை பாவித்துவிட்டு ஏமாற்றிவிட்டது – டெங்கு ஒளிப்பு உத்தியோகத்தர்கள் குமுறல்!

Thursday, December 26th, 2019
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தற்கச்லில அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்ட டெங்கு ஒளிப்பு உத்தியோகத்தர்கள் தமக்கான நியமனத்தை நிரந்தரமக்கித் தருமாறு கடல் தொழில் மற்றும்... [ மேலும் படிக்க ]

15ம் ஆண்டுகள் கடந்த நிலையில் சுனாமியால் பலியெடுக்கப்பட்ட உறவுகளுக்கு வாழும் உறவுகள் உடுத்துறையில் நினைவேந்தல்!

Thursday, December 26th, 2019
2004 ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை நினைவு கூரும் நிகழ்வு நாடு முழுவதும் இன்று (26) அனுஷ்டிக்கப்பட்டது. இன்று காலை வடமராட்சி உடுத்துறை பகுதியில்... [ மேலும் படிக்க ]

நல்லாட்சியில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது எதிர்காலத்தை தேடி ஈ.பி.டி.பியின் தலைமையகத்தில்!

Thursday, December 26th, 2019
நல்லாட்சி அரசின் மாயைக்குள் வீழ்ந்து வாழ்வைத் தொலைத்திருந்த யாழ் மாவட்ட மக்கள் தமது வாழ்வியல் தேவைக்கான கோரிக்கைகளுடன் கடல் தொழில் மற்று நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

யாழ் – பல்கலை விஞ்ஞான பீட நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக பங்கேற்பு!

Thursday, December 26th, 2019
யாழ்- பல்கலைகழக விஞ்ஞான பீடம் ஏற்பாடு செய்திருந்த சூரிய கிரகணத்தை பார்வையிடும் நிகழ்வில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து... [ மேலும் படிக்க ]

நல்லாட்சி வழங்கிய தொழில் வாய்ப்புக்களை நம்பியதால் நடுவீதியில் நிற்கின்றோம் – பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தஞ்சம்!

Wednesday, December 25th, 2019
தொல்பொருள் திணைக்களத்தில் தொழில்வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி நல்லாட்சி அரசு கொடுத்த உத்தரவாதமற்ற தற்காலிக நியமனங்களால் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என கடந்த ஆட்சிக்காலத்தில்... [ மேலும் படிக்க ]

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட்டு பரிகாரங்கள் பெற்றுக்கொடுக்க விரைவில் நடவடிக்கை – அமைசர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, December 25th, 2019
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமைகள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதுடன் இது தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரயாடி அவர்கள்... [ மேலும் படிக்க ]

இனிவரும் காலம் கனிதரும் காலமாகட்டும்! – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, December 25th, 2019
இருண்ட யுகத்தில் இருந்து எழுந்த ஒரு ஒளிச்சூரியனின்  வருகையைப்போல் பிறந்திருக்கும் நத்தார் தினம் இனி வரும் காலத்தை நல்ல கனிதரும் காலாமாக மாற்றிடலாம் என்ற புதிய நம்பிக்கையை... [ மேலும் படிக்க ]

வீட்டு நன்னீர் மீன்வளர்ப்பு திட்டத்தை ஊக்கவிக்க சமுர்த்தி வங்கிகளூடாக விஷேட சுயதொழில் கடன் திட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Tuesday, December 24th, 2019
கிராமப்புறங்களில் வீட்டுத் தோட்டங்களை மேற்கொள்வது போன்று நன்னீர் மீன் வளர்ப்பு திட்டத்தை மேற்கொள்வதற்காக சமுர்த்தி வங்கிகளூடாக சுயதொழில் கடனுதவியை பெற்றுக்கொடுப்பதற்கான... [ மேலும் படிக்க ]

வடபகுதியில் கடல் மற்றும் நன்னீர் உயிரின வளர்ப்பு தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Tuesday, December 24th, 2019
வடக்கு மாகாணத்தின் கடற்பகுதி மற்றும் நன்னீர் நிலைகளில் கடல் நீர் மற்று நன்னீர் உயிரினங்களை வளர்ப்பது தொடர்பான சாதகபாதக நிலைமைகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகள் மற்றும்... [ மேலும் படிக்க ]