Monthly Archives: October 2019

28 ஆம் திகதி க.பொ.த சாதாரண நுண்கலை செயன்முறைப் பரீட்சை!

Friday, October 25th, 2019
2019 கல்வி பொது தராதர சாதாரண நுண்கலை செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள 1,295 மத்திய நிலையங்களில் நடைபெறும்... [ மேலும் படிக்க ]

வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்திடம் கையளிப்பு!

Friday, October 25th, 2019
எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று(25) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

பேஸ்புக் inbox கண்காணிக்கப்படுகிறது – மஹிந்த தேசப்பிரிய!

Friday, October 25th, 2019
முகப்புத்தகத்தை கட்டுப்படுத்துவதற்கோ அல்லது தடை செய்வதற்கோ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் காலம்... [ மேலும் படிக்க ]

பொதுஜன முன்னணியின் கொள்கைப் பிரகடனம் இன்று!

Friday, October 25th, 2019
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடனம் இன்று வெளியிடப்படவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர்... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பை மீண்டும் கட்டியெழுப்புவேன்- ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய!

Friday, October 25th, 2019
இல்லாது செய்யப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பை தமது ஆட்சியின்கீழ் மீண்டும் கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

நாங்கள் ஒரு போது சம்பந்தன் போன்று பொய் சொல்ல மாட்டோம் – நாமல் எம்பி தெரிவிப்பு!

Friday, October 25th, 2019
நாங்கள் ஒரு போது சம்பந்தன் போன்று பொய் சொல்ல மாட்டோம். எதிர்வரும் காலங்களில் ரிஷாட், ரவுப் ஹக்கீம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு எங்களுக்கு தேவையில்லை என  நாமல் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

தொடரும் மழை: நடைபாதை வியாபாரிகள் பாதிப்பு – சந்தோசப்படும் யாழ் நகர வர்த்தகர்கள்!

Friday, October 25th, 2019
தீபாவளி திருநாள் நெருங்கியுள்ள நிலையில் தொடர்ச்சியாக மழை பெய்வதால் யாழ் நகரப் பகுதியில் நடைபாதை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேநேரம் எதிர்வரும் 27 ஆம் திகதி தீபாவளி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல்: யாழ்ப்பாணத்தில் 5 லட்சத்து 64 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி !

Friday, October 25th, 2019
எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 5 லட்சத்து 29 ஆயிரத்து 232 பேர் வாக்களித்திருந்தனர். இவர்களுக்காக 626 வாக்களிப்பு... [ மேலும் படிக்க ]

மழைக்காலத்தில் வீட்டுத்திட்டங்கள் முடிக்காவிட்டால் நிதியை திருப்பி விடுவோம் – மிரட்டும் பிரதேச செயலகஅதிகாரிகள்!

Friday, October 25th, 2019
தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலைக்கு மத்தியில்வழங்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்களால் பயனாளிகள் பல்வேறு அசௌகரிகங்களுக்கு உள்ளாகி வருவதாக... [ மேலும் படிக்க ]

சங்குப்பிட்டியை அபகரிக்கும் வனவளத் திணைக்களத்துறை – குற்றச்சாட்டுகின்றனர் கடற்றொழிலாளர்கள்!

Friday, October 25th, 2019
யாழ்ப்பாணம் ௲ மன்னாருக்கான முதன்மைப் போக்குவரத்துப் பாதையான ஏ-32 வீதியில் உள்ள கேரதீவு - சங்குப்பிட்டிப் பாலத்தின் அருகே முதன்மை வீதி மற்றும் கடல் பகுதிகளையும் வனவளத்... [ மேலும் படிக்க ]