Monthly Archives: September 2019

அரச நிறைவேற்று அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

Wednesday, September 25th, 2019
அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு, இன்றுமுதல் (25)  தொடர் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது. சட்டத்துறைக்கு சம்பளத்தை அதிகரித்து அரச சேவையில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

பால்மாக்களின் விலை அதிகரிப்பு!

Wednesday, September 25th, 2019
உடன் அமுலுக்குவரும் வகையில் பால்மாக்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார். அந்தவகையில், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் பால்... [ மேலும் படிக்க ]

தபால்மூல வாக்களிக்கும் திகதிகள் அறிவிப்பு!

Wednesday, September 25th, 2019
ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், ஒக்டோபர் 30... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி பெறும் வெற்றி தமிழ் மக்களின் நிரந்தரமான வெற்றி – டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Tuesday, September 24th, 2019
வாக்குறுதிகளை வழங்கி ஆரசியல் கட்சிகளும் அதனை முன்னிறுத்திய தரப்பினரும் வெற்றிகண்டு கொள்வதால் வாக்களித்த சிறுபான்மை இன மக்கள் தமது எதிர்பார்ப்புக்கள் எதுவும் கிடையாத நிலையில்... [ மேலும் படிக்க ]

தேர்தல் காலத்தில் நியமனங்களை வழங்குவது தமிழ் தேர்தல் நாடகம் – டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Tuesday, September 24th, 2019
ஆட்சி அதிகாரத்திற்கு முண்டுகொடுத்து நான்கரை வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை தமிழ் இளைஞர் யுவதிகளின் தொழில்வாய்ப்பு உள்ளிட்ட நலன்களில் அக்கறை செலுத்தியிராத தமிழ் தேசியக்... [ மேலும் படிக்க ]

நீராவியடிப் பிள்ளையார் கோவில் விவகாரம்: கடுமையாக கண்டிக்கிறது ஈ.பி.டி.பி!

Tuesday, September 24th, 2019
முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய விழாவாகக் கேணியில் மறைந்த கொலம்பே மேதாலங்காதர தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்ட சம்பவமானது எமது மக்களது உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும்... [ மேலும் படிக்க ]

பொதுச் சேவைகள் ஆணைக்குழுவில் தொலைபேசி கலந்துரையாடல் விடயம்!

Tuesday, September 24th, 2019
மன்றாடியார் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்கிரமசிங்க, எவென்காட் ஆயுதக்களஞ்சிய நிறுவன பணிப்பாளர் நிசங்க சேனாதிபதியுடன் மேற்கொண்ட தொலைபேசி கலந்துரையாடல் தொடர்பான விடயம் பொதுச்சேவைகள்... [ மேலும் படிக்க ]

காலநிலை சீர்கேடு: சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!

Tuesday, September 24th, 2019
நாட்டில் நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை... [ மேலும் படிக்க ]

2020ஆம் ஆண்டு கட்டாய நடைமுறை: வட மாகாண ஆளுநர் பணிப்புரை!

Tuesday, September 24th, 2019
வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள்ளப்படக்கூடாது என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]

தபால்மூல வாக்களிப்பது தொடர்பான சுற்றுநிரூபம்!

Tuesday, September 24th, 2019
எதிர்வரும் ஜனாதிபதிதேர்தலில் தபால்மூல வாக்களிப்பது தொடர்பான சுற்றுநிரூபம் உரிய அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]