Monthly Archives: August 2019

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Wednesday, August 28th, 2019
சம்பள முரண்பாடுகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். தமது சம்பள உயர்வு கோரிக்கைக்கு அமைச்சினால்... [ மேலும் படிக்க ]

முள்ளிவாய்க்காலில் புலிகளுக்கு நினைவு சதுக்கம் வேண்டாம் என்கிறது தினக்குரல் பத்திரிகை : இல்லை உயிரிழந்த அனைவரும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள் என வலியுறுத்துகிறார் டக்ளஸ் எம்.பி.!

Tuesday, August 27th, 2019
வரவுள்ள ஆட்சியில் தனக்கு தமிழ் மக்கள் அதிகளவு அரசியல் அதிகாரத்தை தருவார்களேயானால் நிச்சயமாக முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட சகல மனித உயிர்களுக்கும்... [ மேலும் படிக்க ]

வெங்காயத்தைப் பதுக்கினால் குற்றம் !

Tuesday, August 27th, 2019
வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்தாலோ, அல்லது இலாபகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மத்திய அரசு எச்சரித்துள்ளது. தினசரி சமையலில்... [ மேலும் படிக்க ]

சஜித்தை உடனடியாக வெளியேறுங்கள் – பொன்சேகா!

Tuesday, August 27th, 2019
ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ செயற்பட்டு வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். கட்சியின்... [ மேலும் படிக்க ]

கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்துக்கு சீனாவின் மக்கள் காங்கிரஸ் அனுமதி!

Tuesday, August 27th, 2019
இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்துக்கு சீனாவின் மக்கள் காங்கிரஸ் அனுமதி வழங்கியுள்ளது. சின்ஹுவை செய்தி ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

விசாரணைக்கு தயார்! முன்னாள் இராணுவத் தளபதி அறிவிப்பு!

Tuesday, August 27th, 2019
  ஜனாதிபதியானாலும் உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு முன்னிலையாவது அவசியம் என்று முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். உயிர்த்த... [ மேலும் படிக்க ]

இப்ராஹிம் பயங்கரவாத அமைப்பின் தலைவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Tuesday, August 27th, 2019
மாவனெல்லை -  முருத்தவெல பகுதியில் கைது செய்யப்பட்ட ரசீட் அக்பர் என்ற நபர், இலங்கை ஜமாதே மிலாதே இப்ராஹிம் பயங்கரவாத அமைப்பின் தலைவர் என்று உறுதியாகியுள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

தேசிய மருத்துவ நிறுவன மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Tuesday, August 27th, 2019
கொழும்பு பல்கலைக்கழகத்தின் தேசிய மருத்துவ நிறுவனத்தின் மாணவர்கள் சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளனர். ராஜகிரியவில் அமைந்துள்ள ஆண்களுக்கான... [ மேலும் படிக்க ]

டிசம்பர் 02 ஆம் திகதி சாதாரண தரப் பரீட்சை!

Tuesday, August 27th, 2019
2019 ஆண்டிக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரையில் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்... [ மேலும் படிக்க ]

டொனால்ட் டிரம்ப் – நரேந்திர மோடி சந்திப்பு!

Tuesday, August 27th, 2019
ஜி-7 மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறுகிறது. ஜி-7 மாநாட்டில் இந்தியா உறுப்பினராக இல்லை. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர்... [ மேலும் படிக்க ]