Monthly Archives: August 2019

மத்தியில் பங்குதாரர் ஆனாலும் மாநிலத்தில் சுயமாகவே முடிவெடுப்பேன் – தோழர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Wednesday, August 28th, 2019
வரவுள்ள தேர்தல்களில் மத்தியிலுள்ள கட்சிகளுடன் உடன்பாடுகளை செய்து பங்குதாரர் ஆகி செயற்பாட்டாலும் மாநில ஆட்சியில் சுயமாகவே நான் முடிவெடுப்பேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

புகையிரத சேவையாளர்கள் நால்வர் பணி நீக்கம்!

Wednesday, August 28th, 2019
புகையிரத சமிஞ்சையை கவனத்திற்கொள்ளமால் பயணித்து இன்று(28) காலை விபத்துக்குள்ளான புகையிரதத்தின் ஓட்டுனர், உதவி ஓட்டுனர் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இருவர் பணி நீக்கம்... [ மேலும் படிக்க ]

எவருக்கும் ஆதரவு தரப்போவதில்லை – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Wednesday, August 28th, 2019
ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் தற்போது வழங்கும் வாக்குறுதிகளினால் மக்களின் துயரங்கள் நீங்காது எனவும் அந்த வாக்குறுதிகளால் கிடைக்க போகும் பிரயோசனங்கள்... [ மேலும் படிக்க ]

இன்டர்போலின் உதவியை கோரியுள்ள ஜனாதிபதி!

Wednesday, August 28th, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்டர்போலின் உதவியை கோரியுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் இன்டர்போல் வழங்கிய பதக்கத்தை பெற்றுக் கொண்ட பின்னர் அவர் இவ்வாறு உதவி... [ மேலும் படிக்க ]

கோத்தபாயவின் குடியுரிமை தொடர்பில் அமெரிக்கா !

Wednesday, August 28th, 2019
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் குடியுரிமை தொடர்பில் அமெரிக்கா கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

அமேசான் தீ விபத்து திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதா?

Wednesday, August 28th, 2019
தீயில் கருகிய அமேசான் காடுகள் மறுசீரமைப்புக்காக ஜி 7 நாடுகள் சார்பில் 20 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான்... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

Wednesday, August 28th, 2019
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளின் முதற் கட்டம் இன்று ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

சரியான தொலைநோக்கு ஆட்சியாளர்களிடம் இருக்க வேண்டும் – ஜனாதிபதி!

Wednesday, August 28th, 2019
நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் கல்வி குறித்த சரியான தொலைநோக்கு ஆட்சியாளர்களிடம் இருக்க வேண்டும் என ஜனாதிபதி என்ற வகையில் தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

பிரதமர் ரணில் மாலைத்தீவு விஜயம்!

Wednesday, August 28th, 2019
இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 2 ஆம் திகதி மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். செப்டெம்பர் மாதம் 3... [ மேலும் படிக்க ]

கடல் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை – வளிமண்டலவியல் திணைக்களம்!

Wednesday, August 28th, 2019
நாட்டின் பல பாகங்களிலும் கடுமையான காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. ஹம்பாந்தோட்டையில் இருந்து கல்முனை ஊடாக... [ மேலும் படிக்க ]