Monthly Archives: August 2019

பலாலியிருந்து சென்னைக்கான விமானசேவை கைவிடப்பட்டது ?

Thursday, August 29th, 2019
பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் இந்திய பிராந்திய நகரங்களுக்கு விமான சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும்,... [ மேலும் படிக்க ]

மிஹின் லங்கா மோசடி தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம்!

Thursday, August 29th, 2019
மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் விமான சேவை, வரையறுக்கப்பட்ட ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக... [ மேலும் படிக்க ]

மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிக்கும் ௲ வானிலை அவதான நிலையம்!

Thursday, August 29th, 2019
நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது மேல், மத்திய சப்ரகமுவ, தென்... [ மேலும் படிக்க ]

புகையிரத சேவை தொடர்பில் மீண்டும் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Thursday, August 29th, 2019
புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மீண்டும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம்... [ மேலும் படிக்க ]

புத்திஜீவிகளின் அமைதி தான் நாட்டின் அபிவிருத்திக்கு தடை -ஜனாதிபதி!

Thursday, August 29th, 2019
நாட்டிலுள்ள கல்விமான்களும் புத்திஜீவிகளும் பல விடயங்களை அரசியல்வாதிகளின் பொறுப்பாகக் கருதி அமைதி காப்பது நாட்டின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாகும் என ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஆசியக் கிண்ணம்: இலங்கை குழாம் அறிவிப்பு!

Thursday, August 29th, 2019
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 05ம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் 19 வயதுக்கு உட்பட்ட இளையோர் ஆசிய கிண்ண தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை... [ மேலும் படிக்க ]

பழைமை வாய்ந்த தேவாலயத்தில் தீ விபத்து!

Thursday, August 29th, 2019
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள 115 வருட பழைமை வாய்ந்த பிலடெல்பியா தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பல மணி நேர... [ மேலும் படிக்க ]

சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Thursday, August 29th, 2019
அம்பாறை பகுதியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்கள் இருவரையும் 72 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்... [ மேலும் படிக்க ]

பந்துவிச்சில் சர்ச்சை: அகில இந்தியாவிற்கு பயணம் !

Thursday, August 29th, 2019
இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சய தமது பந்துவீச்சு தொடர்பிலான பரிசோதனைக்காக இன்று(28) இந்தியாவுக்கு செல்லவுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிராக... [ மேலும் படிக்க ]

துஷ்பிரயோகங்களை விசாரிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஐக்கிய நாடுகளின் வல்லுநர்கள்!

Thursday, August 29th, 2019
இலங்கை இராணுவத்தின் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதையிட்டு ஐக்கிய நாடுகளின் வல்லுநர்கள் குழுவொன்று பலத்த கவலை தெரிவித்துள்ளதுடன் பாதுகாப்புத் துறை... [ மேலும் படிக்க ]