Monthly Archives: August 2019

வீதி சட்டங்களை மீறுபவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை!

Friday, August 30th, 2019
வீதி சட்டத்திட்டங்களை மீறி பேருந்துகளை செலுத்தும் சாரதிகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பொது மக்களிடம்  உதவியை நாடியுள்ளது. இந்த விடயத்தை தேசிய... [ மேலும் படிக்க ]

இலங்கையில் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு சீனாவின் நிதியுதவியுடன் திட்டம்!

Friday, August 30th, 2019
குறைந்த வருமானத்தை கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான செய்தியொன்று வெளியாகியுள்ளது. சீனாவின் நிதியுதவியுடன், குறைந்த வருமானத்தை கொண்டவர்களுக்காக இரண்டாயிரம் வீடுகள்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத பிரச்சினைக்கு தீர்வு காண பாதுகாப்பு செயலாளர் விடுத்துள்ள கோரிக்கை!

Friday, August 30th, 2019
பயங்கரவாத பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டுமென்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட கோரிக்கை விடுத்துள்ளார். இராணுவத்தால் வருடாந்தம் ஒழுங்கு... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்காக புதிய நடைமுறை!

Friday, August 30th, 2019
எதிர்வரும் நாட்களில் அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் பற்றிக் துணியிலான ஆடைகள் அணிந்து கடமைக்கு செல்வதனை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

நேரடியாக நாடாளுமன்றத்திற்கு செல்லும் மக்கள் முறைப்பாடுகள்!

Friday, August 30th, 2019
பொதுமக்களின் முறைப்பாடுகளை நாடாளுமன்றத்திற்கு நேரடியாக ஒன்லைன் (Online) மூலமாக முன்வைக்கும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. புதிய சட்ட ஒழுங்குக்கு அமைவாக பொதுமக்கள் Online... [ மேலும் படிக்க ]

பலாலி விமான நிலையத்தில் சேவை நடத்த முண்டியடிக்கும் நிறுவனங்கள்!

Friday, August 30th, 2019
பலாலி விமான நிலையத்தில் இருந்து சேவைகளை நடத்துவதற்கு 5 உள்நாட்டு விமான நிறுவனங்களும், இரண்டு இந்திய நிறுவனங்களும் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா... [ மேலும் படிக்க ]

நீச்சல் பயிற்றுவிப்பாளர் காலமானார்!

Friday, August 30th, 2019
இலங்கையின் ஒலிம்பிக் நீச்சல் வீரரான ஜூலியன் போலிங்கின் சகோதரர் டேவிட் போலிங் காலமானார். பயிற்றுவிப்பாளர் டாரா போலிங்கின் மகனான இவர் இலங்கையின் சிரேஸ்ட நிலை நீச்சல்... [ மேலும் படிக்க ]

குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!

Friday, August 30th, 2019
குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக முகங்களை அடையாளம் காணும் தொழிநுட்பத்தை உபயோகிப்பதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக பொலிஸ் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஜி.எஸ்.பி பிளஸ் : ஐரோப்பிய ஒன்றியக்குழுவொன்று இலங்கை விஜயம்!

Friday, August 30th, 2019
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் நடைமுறை குறித்து உண்மையை கண்டறிய ஐரோப்பிய ஒன்றியக்குழுவொன்று இலங்கை வந்துள்ளது. குறித்த குழு உரிய அதிகாரிகளையும், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையுடன்... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியம் கேட்டு கனியவள ஊழியர்கள் போராட்டம்!

Friday, August 30th, 2019
இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் முன்னிலையில், அதன் பணியாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் சேவை காலத்தை நிறைவுசெய்த பணியாளர்கள் பலர்... [ மேலும் படிக்க ]