Monthly Archives: August 2019

எந்தவொரு பகுதியிலும் தீ வைக்க முடியாது : பிரதமர் அதிரடி அறிவிப்பு..!

Saturday, August 31st, 2019
நில சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்காக தீ வைக்கும் செயற்பாடுகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு பிரேஸில் தடை விதித்துள்ளது. அமேசன் மழைக்காடுகளில் தீப்பரவலின் காரணமாக,... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல்: 64 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Saturday, August 31st, 2019
ஏப்ரல் 21  தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி வரையில்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

Saturday, August 31st, 2019
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன்... [ மேலும் படிக்க ]

இராணுவத்தில் ஆறு புதிய மேஜர் ஜெனரல்கள் நியமனம்!

Saturday, August 31st, 2019
இராணுவத்தைச் சேர்ந்த ஆறு பிரிகேடியர் தர அதிகாரிகள், மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதியின் பரந்துரைகளுக்கமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பதவி உயர்வை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி வேட்பாளர் ஒருபோதும் மாற்றப்படாது – மஹிந்த !

Saturday, August 31st, 2019
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது ஜனாதிபதி வேட்பாளரை தாம் ஒருபோதும் மாற்றப்போவதில்லையென பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

720 நாள்களுக்கும் அதிகமாக சுற்றும் அமெரிக்க ரகசிய விமானம்!

Saturday, August 31st, 2019
விண்வெளியில் ஒவ்வொரு நாடும் தொடர்ந்து அதன் பலத்தை அதிகரித்துக்கொண்டே வரும்  நிலையில் அதற்காக அவை வெளிப்படையாகச் சில பரிசோதனைகளை நடத்தவும் செய்கின்ற அதேவேளை ஒரு சில சோதனைகள்... [ மேலும் படிக்க ]

கேந்திர நிலையமாகும் இலங்கை – ஆதரவுக் கரம் நீட்டும் ஜேர்மன் !

Saturday, August 31st, 2019
இந்து மா சமுத்தரத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்துக்கு முழமையான ஆதரவை வழங்கியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜேர்மன் தூதுக்குழு... [ மேலும் படிக்க ]

வெலிக்கடை படுகொலை : ஒக்ரோபர் 14ம் திகதி விசாரணை !

Saturday, August 31st, 2019
வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை தொடர்பாக மூன்று சந்தேகநபர்களிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, ஒக்ரோபர் 14ம் திகதி விசாரணை செய்ய... [ மேலும் படிக்க ]

அமரர் கணேசலிங்கத்தின் (தோழர் மாம்பழம்) பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Friday, August 30th, 2019
அமரர் இரத்தினம் கணேசலிங்கம் (தோழர் மாம்பழம்) அவர்களின் புதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார். ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி யாழ். விஜயம்!

Friday, August 30th, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத் திட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று(30) யாழ்ப்பாணதிற்கு விஜயம் செய்துள்ளார். நாட்டுக்காக... [ மேலும் படிக்க ]