Monthly Archives: August 2019

அதற்கு காரணம் பிரதமர் ரணிலா? – குழப்பத்தில் அதிகாரிகள்!

Sunday, August 25th, 2019
மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கையை பல வருடங்களாக ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கத் தவறியதால் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்க முடியும் என்ற தர்க்கம்... [ மேலும் படிக்க ]

முஸ்லிம் தீவிரவாதிகள் மீதான தடை தொடரும் – பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர!

Sunday, August 25th, 2019
அவசரகாலச் சட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதும், அந்த சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட தீவிரவாத குழுக்கள் மீதான தடை மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான... [ மேலும் படிக்க ]

தேசிய அணியில் இடம்பிடித்த யாழ் வீராங்கனைகள் !

Sunday, August 25th, 2019
இலங்கை தேசிய கபடி அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு மாணவிகள் இடம்பிடித்துள்ளனர். அந்தவகையில் யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவியும் செல்வி பிரியவர்ணா தேசிய கபடி அணியில்... [ மேலும் படிக்க ]

யுத்தம் தொடர்பில் ஐ.நா தலையிட முடியாது – ரியர் அட்மிரல் சரத் வீரசேகர!

Sunday, August 25th, 2019
நாட்டில் கடந்த மூன்று தசாப்த காலமாக நாட்டிற்குள் இராணுவத்திற்கும், தனிநாடு கோரிய புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்திற்கும் இடையில் போரொன்று இடம்பெற்றதே தவிர, அது சர்வதேச மட்டத்திலான... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்.

Saturday, August 24th, 2019
இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தனது 66ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்... [ மேலும் படிக்க ]

5 ஆவது சதத்தினை பெற்ற தனஞ்ஜய டி சில்வா !

Saturday, August 24th, 2019
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு பி. சரா ஓவல் விளையாட்டரங்கில் தாமதமாக நேற்று முன்தினம் ஆரம்பமானது.... [ மேலும் படிக்க ]

குறைந்த கட்டணத்தில் அவுஸ்திரேலியாவிற்கான விமான சேவை!

Saturday, August 24th, 2019
உக்ரைன் நாட்டின் ஸ்கைப் அப் எயார் லைன்ஸ் விமான சேவையை குறைந்த கட்டண விமான சேவையாக ஆரம்பிக்க உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் உக்ரைனின் தலைநகரில் இருந்து... [ மேலும் படிக்க ]

குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி மீதுதான வழக்கு தள்ளுபடி!

Saturday, August 24th, 2019
சட்டத்தரணி சாலிய சமரசிங்கவினால் குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ஷானி அபேசேகர மீது தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கொழும்பு நீதிமன்றத்தின் உத்தரவின்படி... [ மேலும் படிக்க ]

பகிடிவதை : மாணவிக்கு 6 இலட்சம் நஷ்ட ஈடு !

Saturday, August 24th, 2019
பகிடிவதைக்கு உள்ளான மாணவியொருவருக்கு 6 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை காலி மேல்நீதிமன்றம் வழங்கியதோடு குறித்த இழப்பீட்டுடன்... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை : பாகிஸ்தான் பிரதமர் !

Saturday, August 24th, 2019
இனி இந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்க செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அரசியல் சட்டப்பிரிவு 370-ன்... [ மேலும் படிக்க ]