Monthly Archives: August 2019

சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் – பரீட்சைகள் ஆணையாளர்!

Monday, August 26th, 2019
நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரையில் இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்... [ மேலும் படிக்க ]

வாள்வெட்டால் காயமடைந்தவர் அட்டகாசம்: பொலிசார் அசமந்தம் என குற்றச்சாட்டு !

Monday, August 26th, 2019
சாவகச்சேரி வைத்தியசாலையில் வாள்வெட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் வைத்தியசாலையில் அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டபோதும், பொலிசார் அசட்டையாக இருந்து அவர்களை தப்பிக்க... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலைகழகத்திற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரி நியமனம்!

Monday, August 26th, 2019
யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கம்பஹா விக்கிராமாரச்சி ஆயுர்வேத நிறுவகம் மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பப் பிரிவுகளுக்காக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

யாழிலிருந்து வருட இறுதிக்குள் விமான சேவை !

Monday, August 26th, 2019
பலாலியில் இருந்து இந்தியாவிற்கான விமான சேவைகளை இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்க எண்ணியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் பாரிய அபிவிருத்தி வேலைத்... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டிகளை மீற்றர் கட்டணமில்லாமல் இயக்க முடிவு!

Monday, August 26th, 2019
மாதாந்தம் பெட்ரோல் விலையில் அதிகரிப்பு செய்யப்படுவதன் காரணமாக இலங்கை சுயதொழில் வல்லுனர்களின் தேசிய முச்சக்கர வண்டி கூட்டமைப்பு, தமது முச்சக்கரவண்டிகளை மீற்றர் கட்டணமில்லாமல்... [ மேலும் படிக்க ]

இராணுவத்தின் மனிதாபிமானத்தை வடக்கு மக்கள் அறிவர் – இராணுவத் தளபதி!

Monday, August 26th, 2019
இராணுவத்தினர் மேற்கொண்ட மனிதாபிமான பணிகளை வடக்கிலுள்ள மக்கள் நன்கு அறிவார்கள். எவர் என்ன குற்றச்சாட்டை இராணுவம் மீது சுமத்தினாலும், உண்மையை வடக்கு மக்கள் அறிவார்கள் என... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தை வெற்றி கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பங்களுக்கு பங்காளிகளாக இருப்பது அவசியம் – பலாலியில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு.

Sunday, August 25th, 2019
தமிழ் மக்களின் எதிர்காலத்தை மாற்றியமைக்க மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வரவுள்ளது. இதை தெளிவான சிந்தனையூடாக மக்கள் இம்முறையேனும் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அந்த மாற்றத்தை இம்முறை... [ மேலும் படிக்க ]

கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு வாய்ப்பே இல்லை – கடற்படையின் ஊடகப் பேச்சாளர்!

Sunday, August 25th, 2019
இலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்துள்ளார். அவசரகாலச்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச வழங்கிய உறுதி மொழி!

Sunday, August 25th, 2019
வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச உறுதி... [ மேலும் படிக்க ]

ICC தலைவர்-ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு!

Sunday, August 25th, 2019
சர்வதேச கிரிக்கட் பேரவையின் (ICC) தலைவர் சஷான்க் மனோகர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார் குறித்த சந்திப்பானது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளதாக... [ மேலும் படிக்க ]