Monthly Archives: March 2018

வடகொரிய ஜனாதிபதி தென் கொரிய தூதுக்குழுவினருடன் சந்திப்பு!

Wednesday, March 7th, 2018
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், தென்கொரிய தூதுக்குழுவினருடன் கலந்துரையாடியுள்ளார். கொரியப் போருக்குப் பிறகு வட ௲ தென் கொரிய நாடுகளிடையே கடுமையான பதற்றம் நிலவி வருகிறது, சர்வதேச... [ மேலும் படிக்க ]

யாழ். பிரதம பொலிஸ் நிலையத்தில் 140 பேருக்கு திடீர் இடமாற்றம்!

Wednesday, March 7th, 2018
யாழ்ப்பாணம் பிரதம பொலிஸ் நிலையத்தில் இருந்து கடந்த முதலாம் திகதி வரை ஒரே தடவையில் 140 பொலிஸார் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால்,அங்கு பெரும் ஆளணிப்... [ மேலும் படிக்க ]

10 நாட்களுக்கு அவசர காலநிலை பிரகடனம்!

Wednesday, March 7th, 2018
ஜனாதிபதியினால் நாட்டில் நேற்றுமுதல் (06) முதல் பத்து நாட்களுக்கு அவசர காலநிலையினை பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிசார் மற்றும் இராணுவத்தினரை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து மேலதிக வீதி நிரல் நடைமுறை!

Wednesday, March 7th, 2018
பத்தரமுல்ல நாடாளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து மேலதிக வீதி ஒழுங்கு நிரல் நடைமுறை இடம்பெறவுள்ளது. பத்தரமுல்ல பாராளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து ராஜகிரிய மேம்பாலம் ஊடாக ஆயுர்வேத... [ மேலும் படிக்க ]

ஊழியர்களின் போராட்டம் இன்றும் தொடரும்!

Wednesday, March 7th, 2018
தமது போராட்டத்தை எட்டாவது நாளாக இன்றும் (07) மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

இந்தியாவை வென்றது இலங்கை !

Wednesday, March 7th, 2018
இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது போட்டியின் தொடக்க நாளான  நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்தியா -... [ மேலும் படிக்க ]

வட மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் பதவி நிரப்பப்படாத நிலையில்!

Wednesday, March 7th, 2018
வடக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் பதவிக்கான வெற்றிடம் கடந்த இரு மாத காலமாக நிவர்த்தி செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது. வடக்குமாகாண பிரதி அஞ்சல்மா அதிபராக பணியாற்றிய... [ மேலும் படிக்க ]

வடக்கில் ஆசிரிய இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Wednesday, March 7th, 2018
வடக்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் வலயத்துக்குள்ளான இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் வலயக் கல்விப்... [ மேலும் படிக்க ]

IPL கிரிக்கட் போட்டியின் ஆரம்ப நிகழ்வு பிற்போடப்பட்டது

Wednesday, March 7th, 2018
இந்தியன் பிரிமியர் லீக் 20க்கு 20 கிரிக்கட் போட்டியின் ஆரம்ப நிகழ்வு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில் தற்போது 7ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

பிரிட்டிஷ் கவுன்சிலின் புதிய செயற்திட்டம்!

Wednesday, March 7th, 2018
ஆங்கில பாட ஆசிரியர்களின் திறமையை அதிகரிக்க ஆங்கில மொழி கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய செயற்றிட்டத்தை பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம்செய்துள்ளது. மாணவர்களுக்கு... [ மேலும் படிக்க ]