Monthly Archives: March 2018

ஆசிரியரைத் தாக்கி அவரது மோட்டார் சைக்கிள் அபகரிப்பு  – கே.கே.எஸ் வீதியில் நேற்றுப் சம்பவம்!

Wednesday, March 7th, 2018
நாச்சிமார் கோவில் பகுதியில் ஆசிரியர் ஒருவரை கடுமையாகத் தாக்கிய ரவுடிக் கும்பல் ஒன்று அவரது 3 லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சயிக்கிளை அபகரித்துக் கொண்டு தப்பியோடினார் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

அவரசகால சட்டத்திற்கான விசேட வர்த்தமானி வெளியீடு!

Wednesday, March 7th, 2018
இலங்கையில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள பொதுமக்களின் அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலையை விரைவில் முடிவுக்கு கொண்டுவாருங்கள் – அமெரிக்கா!

Wednesday, March 7th, 2018
தற்போது இலங்கையில் நிலவும் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை தொடர்பில் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளதுடன் மனித உரிமைகள் மற்றும் அடிப்படைசுதந்திரங்களை பாதுகாத்து அவசரகால நிலையை... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்புவிழா பிற்போடப்பட்டுள்ளது!

Wednesday, March 7th, 2018
யாழ்.பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவிருந்த 33ஆவது பட்டமளிப்பு விழா தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கையொன்றை... [ மேலும் படிக்க ]

ட்ரக் வாகனத்தில் சென்ற 28 பேர் பலி..! குஜராத்தில் பரிதாபம்!

Wednesday, March 7th, 2018
இந்தியாவில் ட்ரக் வாகனமொன்று கால்வாய் ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர்.  இந்தியா - குஜராத்தில் பாவ்நகர் மாவட்டத்திலிருந்து 60 பேர் டிரக்... [ மேலும் படிக்க ]

கிளர்ச்சியாளர்களை ஒழிக்கும் வரை போர் தொடரும் – சிரியா அறிவிப்பு!

Wednesday, March 7th, 2018
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் போர் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென சிரிய ஜனாதிபதி பஸார் அல் அசாத் தெரிவித்துள்ளார். சிரிய ஜனாதிபதியின் இந்த... [ மேலும் படிக்க ]

கொரிய மொழி தேர்ச்சி பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

Wednesday, March 7th, 2018
கொரிய மொழித் தேர்ச்சி பரீட்சைக்கு இம்முறை 22 ஆயிரத்து 551 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என  வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19ம் திகதி முதல் மே மாதம் 4ம்... [ மேலும் படிக்க ]

சர்வதேச ரீதியில் அலங்கார மீன்களுக்கு  கூடுதல் கேள்வி!

Wednesday, March 7th, 2018
சர்வதேச ரீதியில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அலங்கார மீன்கள் உள்ளிட்டவற்றுக்கு கூடுதல் கேள்வி நிலவுகின்றது. இதன் காரணமாக உற்பத்தியாளர்களுக்கு விசேட பயிற்சிகளை... [ மேலும் படிக்க ]

 சட்டத்தை மீறுவோருக்கு  எதிராக கடும் நடவடிக்கை!

Wednesday, March 7th, 2018
நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலையின் போது சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் றுவன்... [ மேலும் படிக்க ]

வலிமையான இராணுவத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 4 ஆம் இடம்!

Wednesday, March 7th, 2018
உலகின் மிக வலிமையான இராணுவத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் 13 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 2017 ஆம் ஆண்டிற்கான உலகின்... [ மேலும் படிக்க ]