Monthly Archives: March 2018

அழுகி உருக்குலைந்த நிலையில் சிசு ஒன்றின் உடல் மீட்பு!

Wednesday, March 7th, 2018
சாவகச்சேரி பஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட பழைய மலசலகூடத்தினுள் இன்று   புதன்கிழமை (07) காலை அழுகி உருக்குலைந்த நிலையில் சிசு ஒன்றின் உடல்... [ மேலும் படிக்க ]

9 மாகாணங்களைச் சேர்ந்த சுகாதார சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில்!

Wednesday, March 7th, 2018
நாடளாவிய ரீதியில் இன்று சுகாதார திணைக்களத்துடன் இணைந்த அனைத்து சாரதிகளும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிப்பகிஷ்கரிப்பு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில்... [ மேலும் படிக்க ]

காணாமல் ஆக்கப்பட்டதன் வலிகளை அவர்களின் உறவுகளே அறிவர் –  நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, March 7th, 2018
காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் வேதனைகளை காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகளே அறிவர். அந்த வேதனையை வார்த்தைகளால் கூறி, உணரவைக்க முடியாது. அதனால்தான் இன்று ஒரு வருடமும் 35... [ மேலும் படிக்க ]

கடந்த கால யுத்தம் தேசிய நல்லிணக்கத்திற்கான பாடமாக அமைய வேண்டுமே அன்றி இன்னுமொரு யுத்தத்திற்கான பாலமாக இருந்துவிடக் கூடாது!

Wednesday, March 7th, 2018
கடந்த கால யுத்தம் என்பது, எதிர்கால தேசிய நல்லிணக்கத்திற்கான பாடமாக அமைய வேண்டுமே அன்றி, எதிர்காலத்தில் இன்னுமொரு யுத்தத்திற்கான பாலமாக இருந்துவிடக் கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

காணாமல் ஆக்கப்பட்டதன் வலிகளை அவர்களின் உறவுகளே அறிவர் –  நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, March 7th, 2018
காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் வேதனைகளை காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகளே அறிவர். அந்த வேதனையை வார்த்தைகளால் கூறி, உணரவைக்க முடியாது. அதனால்தான் இன்று ஒரு வருடமும் 35... [ மேலும் படிக்க ]

இனசமூகங்களிடையேயான நம்பிக்கை சிதைக்கப்படுகின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, March 7th, 2018
நாட்டில் அனைத்துத் துறைகளும் பாரிய பிரச்சினைகளுக்கு உட்பட்டே இருக்கின்றன. சமூகங்களிடையே நம்பிக்கைகள் சிதைந்து வருகின்றன. பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியில் காணப்படுகின்றது. அரசியல்,... [ மேலும் படிக்க ]

இலங்கையில் வன்முறையின் தாக்கம்: பேஸ்புக் அதிரடியாக நிறுத்தப்பட்டது!

Wednesday, March 7th, 2018
நாடுபூராகவும்  சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக், வட்ஸ்அப், பேஸ்புக் மெசன்ஜர் ஆகிய பிரான சமூக வலைத்தளங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில்... [ மேலும் படிக்க ]

நியமனத்தை எதிர்பார்த்திருக்கும் தொண்டர் ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி!

Wednesday, March 7th, 2018
நேர்முகத் தேர்வுக்கு தோற்றிய 676 தொண்டர் ஆசிரியர்களும் தங்களுக்கான நியமனங்களை எதிர்பார்த்துள்ள நிலையில் அவர்களுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி... [ மேலும் படிக்க ]

தொண்டர் ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற செயலாளர் நாயகத்தின் கோரிக்கைக்கு நாடாளுமறம் இணக்கம்!  

Wednesday, March 7th, 2018
நேர்முகத் தேர்வுக்கு தோற்றிய 676 தொண்டர் ஆசிரியர்களும் தங்களுக்கான நியமனங்களை எதிர்பார்த்துள்ள நிலையில் அவர்களுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி... [ மேலும் படிக்க ]

வேலையற்ற பட்டதாரிகள் கவனத்திற்கு!

Wednesday, March 7th, 2018
அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் பெற்றுக் கொள்ளுதல் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 14 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு கொழும்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பெருளாதார அமைச்சின்... [ மேலும் படிக்க ]